Tag: முதலமைச்சர்
ரூ.34 கோடி மானியத்துடன் ரூ.170 கோடி கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்குகிறார் – முதலமைச்சர்
கைவினைக் கலைஞர்களை தொழில்முனைவோர்களாக உயர்த்தும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.காஞ்சிபுரம் மாவட்டம், குன்றாத்தூரில் இன்று கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சமூக நீதி அடிப்படையில் கைவினைக் கலைஞர்களை...
மறைந்த முதலமைச்சர் அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை – மு.பெ.சாமிநாதன் , கயல்விழி செல்வராஜ்
சட்டபேரவையில் தங்களது துறை மீதான மானிய கோரிக்கைகள் நடைபெற உள்ளதால் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மறைந்த முதலமைச்சர் கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.சென்னை தலைமைச்செயலகத்தில் இன்றயை...
சாதிதான்,தமிழினத்தை பிளவுபடுத்தும் முதலாவது சக்தி! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சமூக சமத்துவத்தை நிலை நாட்டுவதில் திராவிட மாடல் அரசின் காலம் பொற்காலம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை தமிழ்நாடு அரசு சமத்துவ நாளாக கொண்டாடி வருகிறது. இதையொட்டி ஆதிதிராவிடர் மற்றும்...
சமத்துவத்தை நோக்கி நமது சமூகம் நகர வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சமத்துவ நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை குற்றங்களுக்கு எதிராக முழங்கியவர் அம்பேத்கர் என்று கூறியுள்ளாா். சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும்...
கச்சத்தீவை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு எடுக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
இந்திய-இலங்கை உடனான ஒப்பந்தத்தை விரைவில் மறு ஆய்வு செய்து கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை...
“கம்யூனிஸ்டுகளின் கடவுள்“ காரல் மார்க்ஸ்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
சென்னையில் காரல் மார்க்ஸ் சிலை நிறுவப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவா்கள் சென்னையில் நடைபெற்ற சட்டப்பேரவையில் காரல் மார்க் சிலை நிறுவப்படும் எனவும், காரல் மாா்க் “கம்யூனிஸ்டுகளின் கடவுள்“ எனவும்...