Tag: முதலமைச்சர்
நகைக்கடன் விதிகள் தளர்வு -முதலமைச்சர் வரவேற்பு!
நகைக் கடன்களுக்கான விதிகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு ஒன்றிய நிதியமைச்சகம் பரிந்துரை செய்ததை முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றுள்ளாா்.நகை கடனுக்கான புதிய நெறிமுறைகளை மத்திய ரிசர்வ் வங்கி கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது....
நகை கடன் கட்டுபாடுகளை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சர் வலியுறுத்தல்!
தங்க நகை கடன் கட்டுபாடுகளை மறுபரிசீலனை செய்ய ஒன்றிய நிதியமைச்சருக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்.ரிசர்வ் வங்கியின் புதிய நெறிமுறைகளால் சிறு, குறு விவசாயிகள், குத்தகைதாரா்கள், பாதிப்படையக் கூடும், இதனால், முறையான கடன் வழங்கும் நிதி...
“மக்களை தேடி மருத்துவம் நல்ல பயன்களை தந்துள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
மக்களை தேடி மருத்துவம் சுகாதார சேவை மட்டுமின்றி நல்ல பயன்களையும் தந்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.மேலும் தனது பதிவில், “மக்களைத்தேடி மருத்துவம் என்பது வெறும் சுகாதாரப் பராமரிப்பை...
கல்விதான் நமக்கான ஆயுதம்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
இந்தியாவின் எந்த மூலைக்கு நீங்கள் பணியாற்ற சென்றாலும், சமத்துவம் - சமூகநீதி - வாய்மை - நேர்மை ஆகியவற்றை மனதில் வைத்து, ஏழை எளிய மக்களுடைய உயர்வுக்காகப் பாடுபடவேண்டும் என்று யுபிஎஸ் தேர்வில்...
திராவிட இயக்கம் கட்சியின் ஆட்சியல்ல, ஒரு கொள்கையின் ஆட்சி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஒன்றிய பா.ஜ.க. அரசு கடந்த 2023-ஆம் ஆண்டு குலத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் “விஸ்வகர்மா திட்டம்!” எனும் திட்டத்தை கொண்டுவந்தது. எந்த திட்டமாக இருந்தாலும் அது, சமூகநீதியை சமத்துவத்தை நிலைநாட்டுகின்ற நோக்கத்தோடு இருக்க வேண்டும்...
ரூ.34 கோடி மானியத்துடன் ரூ.170 கோடி கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்குகிறார் – முதலமைச்சர்
கைவினைக் கலைஞர்களை தொழில்முனைவோர்களாக உயர்த்தும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.காஞ்சிபுரம் மாவட்டம், குன்றாத்தூரில் இன்று கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சமூக நீதி அடிப்படையில் கைவினைக் கலைஞர்களை...
