Tag: முதல்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் கட்ட சரிபார்ப்பு பணிகள் தொடங்கியது!
சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவை தொகுதிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் கட்ட சரிபார்ப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் ஒரு மாதம் நடைபெறும் என்று மாவட்ட தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான...
வீட்டின் வாசல் முதல் பூஜையறை வரை – கார்த்திகை தீபத்தின் ஆன்மீக ரகசியங்கள்!
ஆன்மிக நம்பிக்கைகளின்படி கார்த்திகை மாதம் முழுவதும் தீபமேற்றி வழிபட்டால் தீய சக்திகள் விலகும், மகாலட்சுமி அருள் கிட்டும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில், மக்கள் பெரும்பாலும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை...
நாளை முதல் நாகை மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி – மீன்வளத்துறையின் புதிய அறிவிப்பு!
டிட்வா புயல் மற்றும் கனமழை காரணமாக 9 நாட்களாக கடலுக்குச் செல்லாத நாகை மாவட்ட மீனவர்கள் நாளை முதல் மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லலாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.புயல் காரணமாக கடல்...
முதல் முறையாக மாநிலங்களவை அவையை நடத்தும் குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன்
குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் முதல் முறையாக மாநிலங்களவை கூட்டத்தொடரை நடத்துகிறார்.குடியரசு துணைத் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முதல்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – இந்தியாவின் முதல் கூட்டாச்சிக் குடியரசுக் கட்சி!
வீ.மா.ச.சுபகுணராஜன்இந்தியத் தேர்தல் ஆணையத் தளத்தில் தேடினால், 1949ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு இன்று வரை 'திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் தொடரும் ஒரே அரசியல் கட்சி தி.மு.க.தான் என்பது செய்தி இந்திய தேசிய...
கொங்கு நாட்டின் முதல் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை – முதல்வர் பெருமிதம்
தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்ள 2 நாள் அரசுமுறை...
