Tag: முதல்

புதிய காவல் நிலையம் திறப்பு – தங்களது முதல் கோரிக்கையை வைத்த கிராம மக்கள்

மதுரவாயல் காவல்நிலையம் பிரிக்கப்பட்டு, புதிதாக வானகரம் காவல்நிலையம் இன்று திறக்கப்பட்டது. இதனை தொடா்ந்து உள்ளூர் மக்கள் தங்களது முதல் கோரிக்கையை வைத்தனா்.சென்னை கோயம்பேடு காவல் மாவட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்த மதுரவாயல் T4...

இன்று முதல் குப்பைக்கும் வரி… ஆத்திரத்தில் சொத்து உரிமையாளர்கள்..!

'குப்பை வரி செலுத்தத் தயார், ஆனால் சுத்தமான பெங்களூரு வேண்டும்': பிபிஎம்பியின் புதிய கழிவு மேலாண்மை கட்டணம் விவாதத்தைத் தூண்டுகிறது.ஏப்ரல் 1 முதல் பெங்களூரு  நகரம் முழுவதும் கழிவு சேகரிப்பு, குப்பை அகற்றலை...

நாளை தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் – நிர்வாகிகளுடன் தலைவர் உரை

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் செயற்குழு,பொதுக்குழு  கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நாளை...

எகிப்து கழுகுகள் முதல்… பெருங்குளத்தில் குவியும் வெளிநாட்டு பறவைகள்..!

பெருங்குளத்தில் தற்போது பல வெளிநாட்டுப் பறவைகள் கூடிவிட்டன. ஆண்டு தோறும் 96 வகை பறவைகள் இக்குளத்தை தேடி வருவதாக கூறப்படுகிறது.தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெருங்குளம், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகளை வரவேற்கிறது. 857...

தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக முதல் பெண் அதிகாரி நியமனம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவராக பெண் அதிகாரி அமுதா நியமனம். இவர் நாளை புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ளாா்.இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவராக முதல்...

இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் செரியன் மறைவு – தலைவர்கள் புகழஞ்சலி

இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த உலகப் புகழ்பெற்ற மருத்துவர் செரியன் மறைவையொட்டி பட்டுக்கோட்டையில் மனிதநேய நண்பர்கள் குழுவினர் இன்று அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, மெழுகுவர்த்தி...