Tag: மும்மொழிக் கொள்கை
ஒரே இடத்தில் குவிந்த திமுக – பாஜக கட்சி தொண்டர்கள்… தமிழிசையை அப்புறப்படுத்திய போலீஸார்
சென்னை எம்ஜிஆர் நகரில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பொதுமக்களிடம் கையெழுத்து பெற வந்த பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசையை காவல்துறையினர் தடுத்து நிறுத்திய நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட 30 க்கும்...
பிளாக் மெயில் செய்யும் பா.ஜ.க. அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் – மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு
தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்விக்கான நிதியைத் தர மறுத்து “இந்தி” படித்தால் தான் தருவோம் என்று ஆணவத்துடன் “பிளாக் மெயில்” செய்யும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர்...
கல்வி மீது கை வைக்கும் ஆர்.எஸ்.எஸ்! அண்ணாமலை பதில் சொல்லனும்! எஸ்.பி. லட்சுமணன் விளாசல்!
தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யக்கூடாது என்று நினைக்கிற பாஜகவுக்கு தமிழர்களை பற்றி, அரசுப்பள்ளி மாணவர்கள் பற்றி பேசுவதற்கு தார்மீக உரிமை இல்லை என மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் விமர்சித்துள்ளார்.மும்மொழி கொள்கை விகாரத்தை...
பசப்பு வார்த்தைகளை பேசும் பாஜக… அண்ணாமலை சொல்றது பச்சைப் பொய்… ஆதாரத்துடன் எஸ்.பி.லட்சுமணன்!
மும்மொழி கொள்கை என்று சொல்லி இந்தி, சமஸ்கிருதத்தை தமிழகத்தில் திணிக்க பாஜக முயற்சிப்பதாக பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் அண்ணாமலை சொல்வது பச்சை பொய் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.மும்மொழி கொள்கை...
மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் நாளை திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து நாளை சென்னையில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்புக்கான முன்னெடுப்புகள் எனத் தமிழ்நாட்டை வஞ்சிக்கும்...
மற்ற மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை என்பது தவறு : இந்தி பேசும் மாநிலங்களில் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுத் தரப்படுவதில்லை -ப.சிதம்பரம்
மற்ற மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை என்பதே தவறு.பல இந்தி பேசும் மாநிலங்களில் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுத் தரப்படுவதில்லை என காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில்...