Tag: முறைகேடு
பழனி கோயில் நிலப் பதிவில் மெகா தில்லுமுல்லு: 67 கி.மீ தூரத்து சார்பதிவாளர் வந்தது ஏன்? திமுக கேள்வி!
குற்றவாளிகளை அறநிலையத்துறை அமைச்சர் காப்பாற்ற முயற்சிப்பதாக பரந்தாமன் குற்றச்சாட்டு!பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நில விவகாரத்தில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதில் சட்டவிரோத 'பினாமி' பரிவர்த்தனை நடந்திருக்குமோ என்ற பலத்த சந்தேகம்...
பழனி கோயில் சொத்து முறைகேடு விவகாரம்: “அம்பலப்பட்டு நிற்கும் விஜய் அரசு!” – ‘லிபர்ட்டி தமிழ்’ நேர்காணலில் இந்திரகுமார் அதிரடி அம்பலப்படுத்தல்!
"பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நில முறைகேட்டு விவகாரத்தில், அறநிலையத்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளனர்.முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில்...
அடுத்த அதிரடி: பழனி கோயில் நில முறைகேடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் – டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆன்மீக மடத்தின் நிலத்தைத் தனி நபர்கள் முறேகடாகப் பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில், உயர் நீதிமன்றத்தின் சாட்டையடி தீர்ப்பைத் தொடர்ந்து தமிழகக்...
பயிர் கடன் தள்ளுபடியில் ₹83 லட்சம் முறைகேடு: பணி ஓய்வு பெற இருந்த கூட்டுறவு சங்க செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் ரூ.83 லட்சம் முறைகேடு செய்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளரை, அவர் ஓய்வு பெற இருந்த நிலையில் திண்டுக்கல்...
ஐடி நிறுவன அதிபர் பயாஸ் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! துபாய் பண பரிவர்த்தனையில் முறைகேடா?
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, ஐடி நிறுவன அதிபரின் வீடு மற்றும் அவரது ஊழியர் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை...
காஞ்சிபுரம்: நிதி முறைகேடு புகாரில் 2 ஊராட்சி தலைவர்கள், 2 துணைத் தலைவர்கள் பதவி நீக்கம்! – மாவட்ட ஆட்சியர் சினேகா அதிரடி நடவடிக்கை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊராட்சி நிதியை முறைகேடாகச் செலவிட்டது உறுதியானதைத் தொடர்ந்து, இரண்டு ஊராட்சிகளின் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் உட்பட மொத்தம் 4 பேரைப் பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் சினேகா...
