Tag: யார்

யார் மனதும் புண்படக் கூடாது என்று நடந்து கொள்பவன்…விஜய்-திரிஷா சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ளார் நயினார்…

தான் யாா் மனதையும் புண்படுத்தும் விதமாக நடந்து கொள்பவன் அல்ல என திரிஷா குறித்த சர்ச்சைக்கு நயினாா் நகேந்திரன் விளக்கமளித்துள்ளார்.தமிழக வெற்றி கழகத்தில் நிர்வாகிகள் சந்திப்பு பரப்புரை கூட்டம் சேலம் சீலநாயக்கன்பட்டியில் பிப்ரவரி...

“வெற்றி பெறுபவர்கள் தான் பொருளாதாரத்தை ஆராய்ந்து அறிவிப்பார்கள்” எடப்பாடி அறிவிப்புகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு கடும் விமர்சனம்…

தேர்தலில் வெற்றி பெறப்போகிறவர்கள் மட்டுமே பொருளாதார நிலையை ஆராய்ந்து பொறுப்புடன் வாக்குறுதிகளை அறிவிப்பார்கள் என்றும், வெற்றி பெறாதவர்கள் எதை வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு விமர்சித்துள்ளாா்.சென்னை திரு.வி.க....

இந்தியாவின் மிகப்பெரிய நிதி நிறுவனம் LIC-ஐ யார் இயக்குகிறார்கள்?…ஒன்றிய அரசு உடனடியாக பதில் அளிக்க வேண்டும்

இந்தியாவின் மிகப்பெரிய நிதி நிறுவனமான LIC, காப்பீடு வாங்கிய கோடிக்கணக்கான மக்களுக்காக இயங்குகிறதா அல்லது அரசியல் அதிகாரமும் பெருநிறுவன மூலதனமும் இணைந்த ஒரு குறுகிய வட்டாரத்துக்காகவா?  என்ற கேள்விக்கு ஒன்றிய அரசு உடனடியாக...

அன்புமணியை நம்பி யார் போனாலும் கொலை செய்வார்கள் – பாமக எம்.எல்.ஏ அருள் பரபரப்பு பேட்டி

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தரப்பு ஆதரவாளரான சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் இன்று மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் இரண்டு மனுக்களை கொடுத்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “டிசம்பர் மாதம்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வின் எதிரிகள் யார்?

ப.திருமாவேலன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிரிகள் யார் என்றால், திராவிடத்தின் எதிரிகளும் திராவிடர்களின் முன்னேற்றத்துக்கு எதிரிகளும் தான்!திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாளிலேயே அதன் கொள்கையைப் பேரறிஞர் அண்ணா தெளிவுபடுத்தினார்."திராவிட முன்னேற்றக் கழகம் -...

தூங்கும் பொழுது அழுத்துவது போல உணா்கிறீர்களா? உண்மையில் அது யார் தெரியுமா?

நீங்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது திடீரென்று யாரோ உங்களை அமுக்குவதுபோல் தோன்றுகிறதா?அப்படி 'யாரோ என்னை தூக்கத்தில் அமுக்கினார்கள்' என்று யாரிடமாவது கூறினால், அது பேய் என்றும் உங்கள் வீட்டில் கெட்ட சக்தி...