Tag: ரயில்வே
ஆவடி ரயில் நிலையத்தில் கோச் டிஸ்ப்ளே போர்டுகள் இல்லை: பயணிகள் கடும் அவதி
சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் தடத்தில் மிக முக்கியமான ஒரு இரயில் நிலையமாக விளங்கும் ஆவடி இரயில் நிலையத்தில், விரைவு இரயில்களில் (Express Trains) பயணிக்கும் பயணிகள் தங்களின் பெட்டிகள் (Coaches) எங்கு...
ரயில்வேயின் அநியாயம் – 30ஆயிரம் பணியிடங்கள் ஒழிப்பு! சிபிஐ(எம்) கண்டனம்!!
இந்திய ரயில்வே வாரியம் எல்லா மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் இரண்டு சதவீதத்தை நடப்பு ஆண்டில் ஒழித்துக் கட்டவும் அல்லது மறு விநியோகம் செய்யவும் அறிவுறுத்தி உள்ளது. கௌரவமான...
ரயில்வே வருவாய் கணக்கு: தட்கல் மற்றும் டிக்கெட் ரத்து கட்டண விவரங்களை அளிக்க மத்திய அரசு மறுப்பு
இந்திய ரயில்வேயில் தட்கல், பிரீமியம் தட்கல் மற்றும் டிக்கெட் ரத்து செய்தல் ஆகியவற்றின் மூலம் ஈட்டப்பட்ட துல்லியமான வருவாய் விவரங்களை வழங்க மத்திய அரசு மறுத்துள்ளது. இத்தகைய விவரங்கள் தனியாக பராமரிக்கப்படுவதில்லை என்று...
தெற்கு ரயில்வேயின் பயணிகள் புதுப்பிப்பு – ரயில்வே நிர்வாகம அறிவிப்பு
தெற்கு ரயில்வேயின் பணிகள் இன்று முதல் புதுப்பிக்கப்படுகிறது. இதன் காரணமாக பயணிகள் தங்களது பயணத்தை திட்டமிட்டு செல்லுமாறு ரயில்வே நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுமேம்பாட்டுப் பணிகளை ஆதரிக்க, தெற்கு ரயில்வே...
செங்கல்பட்டு: ரயில்வே மேம்பாலத்தின் கீழ் எரிக்கப்படும் குப்பைகள்…. வாகன ஓட்டிகள் அவதி…
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தினந்தோறும் எரிக்கப்படும் குப்பையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள...
ரயில்வே அதிகாரி வீட்டில் கைவரிசை – தூத்துக்குடி கொள்ளையன் கைது
வீட்டின் வெளிபுறமாக கதவை பூட்டி, ரயில்வே அதிகாரி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.சென்னை அரும்பாக்கம், ஜெகநாத நகர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் தெற்கு ரயில்வே அதிகாரி. இவரது மனைவி விமலா இவர்களது மகன்...
