Tag: ராகுல்காந்தி
மோடி – எடப்பாடி சந்திப்பு! ஒரு முக்கிய ட்விஸ்ட் இருக்கு! அய்யநாதன் நேர்காணல்!
விஜய், அதிமுக - பாஜக கூட்டணியில் இணைகிற முடிவில் இருப்பதாகவும், தவெகவுக்கு 20 தொகுதிகள் வரை வழங்க திட்டமிட்டு உள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து மூத்த...
விஜயுடன் ராகுல் பேசவே இல்லை! பதறும் காங்கிரஸ்! இது யார் செய்கிற வேலை! பாலச்சந்திரன் ஐஏஎஸ் நேர்காணல்!
பீகார் தேர்தல் முடிவுகள் காரணமாக தமிழ்நாட்டில் காங்கிரசின் பேர வலிமை குறைந்துவிட்டதாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி...
பீகாரில் மோடி செஞ்ச மோசடி! எஸ்.ஐ.ஆர் கொண்டுவந்ததன் நோக்கம் என்ன? விளாசும் அய்யநாதன்!
பீகார் மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது அதிருப்தி இருந்தபோதும், பாஜக கொடுத்த 10 ஆயிரம் பணத்திற்காக மீண்டும் ஆள அனுமதித்து விட்டனர் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து மூத்த...
தேர்தல் ஆணைய முறைகேடு லிஸ்ட்! ரயிலில் கொண்டுவரப்பட்ட வாக்காளர்கள்! மருதையன் நேர்காணல்!
பீகார் தேர்தலில் மோசடியாக பாஜக வெல்வதற்கு தேர்தல் ஆணையம் மட்டுமின்றி உச்சநீதிமன்றம், ஊடங்கள் என்று பல்வேறு அமைப்புகளின் பங்களிப்பும் உள்ளது என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் குற்றம்சாட்டியுள்ளார்.பீகார் தேர்தல் முடிவுகள் தொடர்பாக இடதுசாரி...
பயங்கர உஷாரில் ஸ்டாலின்! விஜய் டெபாசிட் காலி! காங்கிரசுக்கு பறந்த வார்னிங்!
எஸ்.ஐ.ஆர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது சாமானிய மக்களால் முடியாத காரியமாகும், எனவே இது தன்னிச்சையாகவே அரசியல் கட்சிகள் செய்ய வேண்டிய கடமையாகும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தல் முடிவுகள்...
பீகாருக்கே நேரில் போனேன்! நிதிஷ்குமார் சோலியை முடிக்க போறாங்க! உமாபதி நேர்காணல்!
எஸ்.ஐ.ஆர் மற்றும் பெண்களுக்கு ரூ.10,000 வழங்கியதன் காரணமாகவே பீகாரில் என்டிஏ கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி குற்றம்சாட்டியுள்ளார்.பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல...
