Tag: வடகிழக்கு பருவமழை

சென்னை, புறநகர் பகுதிகளில் 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை..!!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இந்த நிலையில்...

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுமத்திய கிழக்கு வங்கக்கடலில் நேற்று நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு...

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்… நள்ளிரவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு

சென்னையில் நடைபெற்று வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை நள்ளிரவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கவுள்ள நலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4...

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக உறுப்பு கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு

கனமழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக உறுப்பு கல்லூரிகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், சென்னை, திருவள்ளுர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என...

கனமழையால் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி

தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் மழை தொடர்பான நிகழ்வுகளில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை...

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – அடையாறு கால்வாயை ககன் தீப் சிங் பேடி ஆய்வு 

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் உத்தரவின் படி அடையாறு கால்வாயை ககன் தீப் சிங் பேடி ஆய்வு செய்துள்ளார்.கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அடையாறு கால்வாயை வருவாய் மற்றும் இணைச்...