Tag: வடகிழக்கு பருவமழை
பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவிட வேண்டும்… திமுகவினருக்கு தலைமை கழகம் அறிவுறுத்தல்
பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவிட திமுக நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடகிழக்குப்...
“ஹலோ.. நான் உதயநிதி பேசுறேங்க..” பருவமழை பாதிப்புகளை அறிய ‘TN ALERT’ செயலி..
வடகிழக்கு பருவ மழையால் பொதுமக்களின் உயிரும், உடமைகளும் காக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு மிக கனமழைக்கான...
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆய்வு – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை .நேற்று துணை முதலமைச்சர் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை நடத்தினார்.அதைத்...
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் – அமைச்சர் கே.என்.நேரு
சென்னையில் வழக்கத்திற்கு மாறாக ஒரே நாளில் 40 செமீ பெய்தால் என்ன செய்வது? எனவே தான் போருக்கு தயாராவதை போல நாங்கள் தயாராக இருக்கிறோம்.வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் தயாராக உள்ளதாக...
வடகிழக்கு பருவமழை : தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசனை
வடகிழக்கு பருவமழையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசனை நடத்தி வருகிறார். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலமாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.