Tag: வனத்துறை

கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி

கோவை குற்றால அருவியில் நீர்வரத்து சீரானதை அடுத்து 2 மாதங்களுக்கு பின்னர் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை சாடிவயல் அடர்ந்த வனப்பகுதிக்குள்...

ரூ.30 கோடியில் புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் பூங்கா திறப்பு

ரூ.30 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து, வனப் பகுதிகளில் ஏற்படும் காட்டுத் தீயை தடுப்பதற்காக 9 அதிநவீன வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.சென்னை கிண்டியில்...

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று முதல் அனுமதி!

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று முதல் அனுமதி வழங்கி வனத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழைக் காரணமாக நெல்லை மாவட்டம்...

திருப்பதி மலைப்பாதையில் சிறுவனை கவ்வி சென்ற சிறுத்தை

திருப்பதி மலைப்பாதையில் சிறுவனை கவ்வி சென்ற சிறுத்தை திருப்பதி மலைப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்லும் மலைப்பாதையில் நேற்று சிறுத்தை ஒன்று மூன்று வயது சிறுவனை கவ்வி சென்று காயப்படுத்தி வனப்பகுதியில் விட்டு சென்றது.திருப்பதி மலை...

தருமபுரியில் சுட்டெரிக்கும் கோடை வெயில்

தருமபுரியில் சுட்டெரிக்கும் கோடை வெயில் தருமபுரி மாவட்டம் தொப்பூர் வனப்பகுதியில் வளர்க்கப்படும் 19 ஆயிரம் மரக்கன்றுகளை பாதுகாக்க, டிராக்டர்கள் மூலம் தண்ணீர் ஊற்றும் பணியினை வனத்துறை மேற்கொண்டுள்ளது.19,000 மரக்கன்றுகளை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை தருமபுரி வனச்சரக...

கும்கி யானை கலீமுக்கு ஓய்வு

கும்கி யானை கலீமுக்கு ஓய்வு தமிழ்நாட்டில் பல்வேறு கும்கி ஆப்ரேஷன்களில் செயல்பட்டு வெற்றி பெற்ற கும்கி யானை கலீமுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது60 வயது பூர்த்தி அடைந்த கலீமுக்கு வனத்துறை மரியாதை பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை...