Tag: வனத்துறை

கூடலூர் நாலாம் நம்பர் பகுதியில் ‘ஆப்பரேஷன் டைகர்’! 2 பேரை கொன்ற புலியைப் பிடிக்கத் தீவிர நடவடிக்கை!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இருவரை அடித்துக் கொன்று ஒட்டுமொத்தப் பகுதியையும் பீதியில் ஆழ்த்தியுள்ள ஆட்கொல்லிப் புலியைப் பிடிக்க வனத்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் 17-வது நாளாகத் தொடர்ந்து தீவிரத் தேடுதல் வேட்டையில்...

நீலகிரி: கூடலூரில் 2 பேரைக் கொன்ற நரமாமிச புலி! பிடிக்க இரண்டு கும்கிகள் மற்றும் 120 வன ஊழியர்கள் தீவிர தேடுதல் வேட்டை!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 2 பேரை அடித்துக் கொன்ற ஆட்கொல்லி புலியைப் பிடிப்பதற்காக முதுமலையிலிருந்து இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில், 120-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் தீவிர தேடுதல் வேட்டையில்...

கர்நாடக வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை கோரி அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கர்நாடக மாநிலம் ஹானூர் வனப்பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், அம்மாநில வனத்துறையினரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்...

“பூர்வகுடி மக்களை ஆக்கிரமிப்பாளர்களா சொல்வதா?”… வனத்துறையின் ஒரே அறிக்கையால் அலறும் மேகமலை பலியர் பழங்குடிகள்!

இயற்கையோடு இணைந்து தலைமுறை தலைமுறையாகக் காடுகளை ஒட்டிய பகுதிகளில் வாழ்ந்து வரும் பூர்வகுடி பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம், வனத்துறையின் முதற்கட்ட அறிக்கை ஒன்றால் கடுமையான கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.பலியர் பழங்குடியினரின் பூர்வீக வாழ்விடம் ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக...

“மானை வேட்டையாடிய 3 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!” – கர்நாடக வனத்துறை அதிரடி: உறவினர்கள் சாலை மறியலால் பெரும் பரபரப்பு!

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் வேட்டையாடச் சென்ற 3 பேரை வனத்துறை அதிகாரிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மான் வேட்டையின் போது துப்பாக்கிச்சூடு கர்நாடக...

லார் கிப்பான் குரங்கு வழக்கு: ஈரோட்டில் வனத்துறை அதிகாரிகள் முன் உரிமையாளர் கேசவநாதன் ஆஜர்!

நடிகர் விக்ரம் வளர்ப்பு குரங்குடன் இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அக்குரங்கின் உரிமையாளரான கேசவநாதன் ஈரோடு வனத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். வீடியோவால் வெடித்த சர்ச்சை! பிரபல தமிழ் திரைப்பட...