Tag: வனத்துறை

கடந்த ஆண்டு விட 21% வரையாடுகள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரிப்பு – வனத்துறை

சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் நீலகிரி வரையாடு இரண்டாவது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு அறிக்கையை வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் ஆன்லைன் வழியாக கேரளா வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசிந்திரன் ஆகியோர் வெளியிட்டனர்.மேலும், இந்த...

குன்னூர் அருகே மீண்டும் கிராம மக்களை தூங்கவிடாமல் செய்த கரடி:  வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை 

குன்னூர் அருகே தினந்தோறும் பள்ளியின் சமையல் அறை மற்றும் மளிகை கடையை உடைத்து உணவு பொருட்களை சூறையாடிய செல்லும் கரடி மனிதர்களை தாக்குவதற்கு முன் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று...

கோவையில் யானை தந்தங்கள் விற்பனை செய்ய முயற்சி… பெண் உள்ளிட்ட 5 பேர் கைது!

கோவை, தடாகம் அருகே தனியார் குடோனில் யானை தந்தங்களை பதுக்கிவைத்து விற்பனை செய்ய முயன்ற பெண் உள்ளிட்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.கோவை மாவட்டம் தடாகம் அருகேயுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக...

கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி

கோவை குற்றால அருவியில் நீர்வரத்து சீரானதை அடுத்து 2 மாதங்களுக்கு பின்னர் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை சாடிவயல் அடர்ந்த வனப்பகுதிக்குள்...

ரூ.30 கோடியில் புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் பூங்கா திறப்பு

ரூ.30 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து, வனப் பகுதிகளில் ஏற்படும் காட்டுத் தீயை தடுப்பதற்காக 9 அதிநவீன வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.சென்னை கிண்டியில்...

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று முதல் அனுமதி!

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று முதல் அனுமதி வழங்கி வனத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழைக் காரணமாக நெல்லை மாவட்டம்...