Tag: வனத்துறை
கொடைக்கானலில் பரபரப்பு: தேவாலயத்திற்குள் புகுந்து உலா வந்த ஒற்றைக் காட்டெருமை
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் இன்று காலையில் திடீரென தேவாலயத்திற்குள் ஒற்றைக் காட்டெருமை ஒன்று புகுந்து உலா வந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேவாலயத்திற்குள் நுழைந்த காட்டெருமை
கொடைக்கானல் நகரின்...
திருப்பதியில் நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைய முயன்ற சிறுத்தை! சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பு; வனத்துறை எச்சரிக்கை!
ஆன்மீக நகரமான திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாகச் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், நேற்று நள்ளிரவில் பேராசிரியர் ஒருவரின் வீட்டிற்குள் சிறுத்தை நுழைய முயன்ற சம்பவம் உள்ளூர் மக்களிடையே...
பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை தலையிட வேண்டும் – விவசாயிகள் கோரிக்கை
பன்றிகளை பிடிக்க சிவகங்கை மாவட்டம் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில் பன்றிகள் தொல்லையால் சாகுபடி செய்வதற்கான பரப்பளவு வெகுவாக குறைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றன....
கடந்த ஆண்டு விட 21% வரையாடுகள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரிப்பு – வனத்துறை
சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் நீலகிரி வரையாடு இரண்டாவது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு அறிக்கையை வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் ஆன்லைன் வழியாக கேரளா வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசிந்திரன் ஆகியோர் வெளியிட்டனர்.மேலும், இந்த...
குன்னூர் அருகே மீண்டும் கிராம மக்களை தூங்கவிடாமல் செய்த கரடி: வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை
குன்னூர் அருகே தினந்தோறும் பள்ளியின் சமையல் அறை மற்றும் மளிகை கடையை உடைத்து உணவு பொருட்களை சூறையாடிய செல்லும் கரடி மனிதர்களை தாக்குவதற்கு முன் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று...
கோவையில் யானை தந்தங்கள் விற்பனை செய்ய முயற்சி… பெண் உள்ளிட்ட 5 பேர் கைது!
கோவை, தடாகம் அருகே தனியார் குடோனில் யானை தந்தங்களை பதுக்கிவைத்து விற்பனை செய்ய முயன்ற பெண் உள்ளிட்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.கோவை மாவட்டம் தடாகம் அருகேயுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக...
