Tag: வன்கொடுமை

இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி

திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப் பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர், இளம் பெண்ணை அவர் சகோதரி கண் முன்னரே கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும்...

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அரிதான தீர்ப்பு – சேலம் சிறப்பு நீதிமன்றம் அதிரடி

முன்விரோதம் காரணமாக சேலம் அருகே பட்டியல் இனத்தை சேர்ந்தவரை தாக்கிய வழக்கில், சேலம் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் கீழ் தண்டனை வழங்குவது அரிதான ஒன்றாக இருப்பதாகவும் வழக்கறிஞர் பாண்டியன்...

8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! மூன்று டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை…

கும்மிடிப்பூண்டி 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளியை பிடிக்க  திருவள்ளூர் எஸ்பி மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.கும்மிடிப்பூண்டியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளியை பிடிப்பதற்காக...

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்! அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்…

கோத்தகிரி அருகே பள்ளிக்கு சென்ற சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து உதகை மகளிா் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி சோலூர் மட்டம் பகுதியை...

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 30 ஆண்டு சிறை வரவேற்கத்தக்கது – அன்புமணி

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 30 ஆண்டு சிறை வரவேற்கத்தக்கது.  மேல்முறையீட்டில் தப்பாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இது...

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை சிறை வரவேற்கத்தக்கது, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது வலைத்தளப்...