Tag: வழக்கை
கரூர் துயர வழக்கை சி.பி.ஐ விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு
கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க தமிழக அரச எதிர்ப்பு தெரிவித்துள்ளது.கரூரில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் விபத்தால் 41 பேர் உயிரிழந்ததும், பலர் படுகாயமடைந்ததும்...
ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு
அதிமுக முன்னால் அமைச்சர் டி.ஜெயக்குமார் மீதான கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுத்துள்ளது.2022 – ல் பிப்ரவரி 19 - ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது கள்ள ஓட்டு...
போலீசார் தாக்கியதால் வீரப்பனின் மைத்துனர் மரணம்..? வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
சந்தன கடத்தல் வீரப்பனின் மைத்துனர் அர்ஜூன் காவல்துறையினரால் தாக்கப்பட்டு மரணம் அடைந்ததாக எந்த புகாரும் இல்லை எனவே இந்த வழக்கை பற்றி விசாரிக்க நீதிமன்றம் மறுத்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை உயர்நீதி மன்றத்தில்...
