Tag: வாலிபர்

ஆந்திராவில் இருந்து கடத்தப்பட்ட 1.18 டன் குட்கா பறிமுதல் – சென்னை வாலிபர் கைது

ஆந்திராவில் இருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை வழியாக மினி சரக்கு வாகனத்தில் அட்டைப்பெட்டி நடுவே பதுக்கி வைத்து கடத்தி வந்த 1.18 டன் குட்கா பொருட்களை திருவள்ளூர் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து...

பைக் திருடியவா் கையும், களவுமாக கைது

 திருச்செந்தூர் அருகில் உள்ள நாசரேத்தில் பைக் திருடிய வாலிபரை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்.தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் ஜூபிளி தெருவைச் சேர்ந்த தர்மராஜ் மகன் அபிஷேக் (26). இவர்,தனது பைக்கை வீட்டு முன்...

இன்ஸ்டா பழக்கத்தில் வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த மாணவி- வசமாக சிக்கிய வாலிபர்

துக்க நிகழ்வுக்கு கானா பாடல் பாடும் நபருடன் இன்ஸ்டாகிராம் பழகத்தில் வீட்டில் அனுமதித்து எல்லாம் முடிந்த பின்னர் நாடகம் ஆடிய மாணவி சென்னை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகரை சேர்ந்த லட்சுமி, தனியார் பள்ளி...

ஆவடி: மதுபான பாரில் வாலிபரை கொல்ல முயற்சி – நடந்தது என்ன?

ஆவடியில் மதுபான கடைபாரில் மது அருந்தி கொண்டிருந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு !கஞ்சா வியாபாரம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்ததால் சரமாரியாக வெட்டி கொள்ள முயற்சி.ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் ஆரிக்கமேடு பகுதியை சேர்ந்தவர்...

முசிறி காவிரி ஆற்றில் குளித்த வாலிபர் மாயம்

தொட்டியம் அருகே காவிரி ஆற்றில் குளித்த வாலிபர் மாயமாகியுள்ளார், காப்பாற்ற முயன்ற நண்பன் நடு ஆற்றில் தத்தளித்த போது மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.திருச்சி மாவட்டம் முசிறி அருகே , தொட்டியம் காவிரி ஆற்றில்...

திருநின்றவூரில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

 ஆவடி அடுத்த திருநின்றவூரில் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வாலிபர்ஆவடி அடுத்த திருநின்றவூர், நடுக்குத்தகை, ராமதாசபுரத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (22). இவர் அவரது வீட்டருகே கோழிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி...