Tag: வாலிபர்
ஆவடி: மதுபான பாரில் வாலிபரை கொல்ல முயற்சி – நடந்தது என்ன?
ஆவடியில் மதுபான கடைபாரில் மது அருந்தி கொண்டிருந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு !கஞ்சா வியாபாரம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்ததால் சரமாரியாக வெட்டி கொள்ள முயற்சி.ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் ஆரிக்கமேடு பகுதியை சேர்ந்தவர்...
முசிறி காவிரி ஆற்றில் குளித்த வாலிபர் மாயம்
தொட்டியம் அருகே காவிரி ஆற்றில் குளித்த வாலிபர் மாயமாகியுள்ளார், காப்பாற்ற முயன்ற நண்பன் நடு ஆற்றில் தத்தளித்த போது மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.திருச்சி மாவட்டம் முசிறி அருகே , தொட்டியம் காவிரி ஆற்றில்...
திருநின்றவூரில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
ஆவடி அடுத்த திருநின்றவூரில் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வாலிபர்ஆவடி அடுத்த திருநின்றவூர், நடுக்குத்தகை, ராமதாசபுரத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (22). இவர் அவரது வீட்டருகே கோழிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி...
செல்போனை பறித்ததால் வாலிபர் தற்கொலை முயற்சி
நண்பன் செல்போனை பறித்ததால் போதையில் கழுத்தை அறுத்துக் கொண்டு வாலிபர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். சென்னை மதுரவாயல் ஏரிக்கரை கன்னியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் டெல்லி பாபு (28) கூலி வேலை செய்து வருகிறார். இவரும்...