Tag: விசாரணை

சீலிடப்பட்ட குடிநீர் பாட்டிலில் ஆசிட்: தெரியாமல் குடித்த பெண் மருத்துவமனையில் அனுமதி – உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், பிரபல நிறுவனத்தின் சீலிடப்பட்ட குடிநீர் பாட்டிலில் தண்ணீருக்குப் பதிலாக ஆசிட் (அமிலம்) இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதைத் தெரியாமல் குடித்த பெண் ஒருவர், உடல்நலம்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பு: 3 இடங்களில் அதிரடியாக இறங்கிய அமலாக்கத்துறை!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை முதல் மூன்று வெவ்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை புகாரின் அடிப்படையில் இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாக முதற்கட்ட...

பாலியல் புகாரை திசைதிருப்ப ‘100 கோடி’ பேர நாடகமா? தவெக எம்.எல்.ஏ-விடம் உளவுத்துறை விசாரணை!

தன் மீது எழுந்துள்ள கடுமையான கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் இருந்து தப்பிப்பதற்காகவும், பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவும் ஆளுங்கட்சியான தவெகவைச் சேர்ந்த ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் அன்னை வி.ஜி. சரவணன் "ரூ.100 கோடி...

குட்கா முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான விசாரணையை 12 வாரங்களில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் கெடு!

தமிழகத்தையே உலுக்கிய குட்கா முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 26 பேர் மீதான விசாரணையை அடுத்த 12 வாரங்களுக்குள் (3 மாதங்கள்) விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்...

நள்ளிரவு 12 மணி வரை நீண்ட பரபரப்பு விசாரணை: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் – போலீஸ் கோரிக்கை நிராகரிப்பு!

தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்ட திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனுக்குத் திருச்செந்தூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. காவல் துறையினரின் நீதிமன்றக் காவல்...

உதவிப் பேராசிரியர் தேர்வு குளறுபடி: உடனடியாக விசாரணை நடத்தி, பணி நியமனங்களை நிறுத்தி வைக்க வேண்டும்! – சிபிஐ(எம்) காரசார அறிக்கை

தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் நடத்தப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் தேர்வு முடிவுகளில் பெரும் குளறுபடிகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்கள் அதிர்ச்சியளிப்பதாக இந்தியக் கம்யூனிஸ்ட்...