Tag: விசாரணை
கோவையில் பயங்கரம்: ஆண் நண்பருடன் பேசிய இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ரோந்து காவலர் அதிரடி கைது!
கோவையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டிய காவல் துறையைச் சேர்ந்த ஒருவரே, இளம்பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் மாநகர் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ரோந்துப் பணியின் போது...
பத்திரிகையாளர் விஜயன் விசாரணை என்ற பெயரில் அலைக்கழிப்பு: செல்போன் பறிமுதலுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்!
புதியதலைமுறை தொலைக்காட்சி நெறியாளரும், மூத்த பத்திரிகையாளருமான திரு. விஜயன் அவர்களை விசாரணை என்ற பெயரில் நள்ளிரவில் அலைக்கழித்து, சட்ட விதிகளைப் பின்பற்றாமல் அவருடைய செல்போனைப் பறிமுதல் செய்துள்ள காவல்துறையின் நடவடிக்கைக்கு சென்னை பத்திரிகையாளர்...
“நாகர்கோவில் கைதி அடித்துக் கொலை!” 19 இடங்களில் காயங்கள்– உடலை வாங்க மறுப்பு
நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழக முதலமைச்சர் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடும் வரை உடலை வாங்கப் போவதில்லை என்று அவரது குடும்பத்தினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்....
நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணக்குப் பின் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அதிரடிப் பேட்டி!
தமிழக அரசியல் களத்தில் இன்று அடுத்தடுத்து அரங்கேறிய இரண்டு முக்கிய நிகழ்வுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த திமுக ஆட்சிக் கால நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு லஞ்ச...
அடுத்த அதிரடி: பழனி கோயில் நில முறைகேடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் – டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆன்மீக மடத்தின் நிலத்தைத் தனி நபர்கள் முறேகடாகப் பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில், உயர் நீதிமன்றத்தின் சாட்டையடி தீர்ப்பைத் தொடர்ந்து தமிழகக்...
தனியார் பள்ளிகளிடம் ₹100 கோடிக்கு மேல் மெகா மோசடி: 59 பள்ளிகள் புகாரளித்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு விசாரணை தீவிரம்!
தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளிடம் பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த விவகாரத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்....
