Tag: விசாரணை

பணி நியமன ஆணை வழங்குவதில் முறைகேடு உரிய விசாரணை மேற்கொள்ள டி.டி.வி தினகரன் வலியுறுத்தல்…

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணம் பெற்றுக் கொண்டு பணி வழங்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளதாக, தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை எழுதியிருக்கும் கடிதத்தின் அடிப்படையில் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என...

ரவுடி குணா கொலை வழக்கு விசாரணையில் பகீர் கிளப்பும் பின்னணி…

ரவுடி குணா கொலை செய்யப்பட்ட வழக்கில் தனுஷ் என்ற நபா் கைது செய்யப்பட்டுள்ளாா்.அடையாறு இந்திரா நகர் அருகே ரவுடி குணா என்கிற குணசேகரன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தனுஷ் என்ற நபர் கைது...

கரூர் சம்பவம் விபத்து மட்டுமே…சிபிஐ விசாரணை தேவையில்லை – புதிய நீதி கட்சி தலைவர் ஏ சி சண்முகம் பேட்டி

கரூரில் நடைபெற்ற சம்பவம் துரதிஷ்டவசமானவை இது வெறும் விபத்து மட்டுமே இதற்கு சிபிஐ விசாரணை தேவையில்லை தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள புதிய நிதியில் கட்சித் தலைவர் ஆரணியில் ஏசி சண்முகம் பேட்டியளித்துள்ளாா்.திருவண்ணாமலை...

சிறப்பு விசாரணை குழுவை(SIT) முடக்க விஜய் தீவிரம் – காரணம் என்ன?

தமிழ்நாடு அரசு நியமனம் செய்த சிறப்பு விசாரணை அமைப்பை முடக்குவதற்கு நடிகர் விஜய் தீவிரம் காட்டுவது ஏன் என்கிற பின்னணியை ஆய்வு செய்ய வேண்டும்.கரூரில் தவெக கூட்டத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த...

திருமாவளவன் மீது தாக்குதல் நடத்த முயற்சி? விசிகவினர் சாலை மறியல் – போலீசார் விசாரணை

சாலையில் சென்ற இருசக்கர வாகனம் திருமாவளவனின் கார் மோதியதாக கூறி நடந்த சம்பவத்தால் பரபரப்பு; வாகன ஓட்டி மீது விசிகவினர் தாக்குதல்; போலீசார் விசாரணை. திட்டமிட்டு திருமாவளவன் கார் மீது அடையாளம் தெரியாத...

கரூர் விவகாரம்.. சிபிஐ விசாரணை கோரி பாஜக மேல்முறையீடு!

கரூர் விவகாரத்தில் தமிழக காவல்துறை விசாரணையின் மீது நம்பிக்கை இல்லை என்பதால் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.கடந்த மாதம்...