Tag: விஜய்

முடிந்தது கதை! அமித்ஷா நினைச்சாலும் முடியாது! விஜய்க்கு இருக்கும் ஒரே ஆப்ஷன்! அய்யநாதன் நேர்காணல்!

கரூர் துயர சம்பவம் குறித்து உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது தவெக, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த சம்மட்டி அடி என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.கரூர் சம்பவம் குறித்த...

விஜய் கட்சி கதை முடிஞ்சது! அமித்ஷா பேசும் அரசியல் டீல்! TVK-வை முடிச்சு விடும் டெல்லி!

கரூர் துயர சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவு அளிக்கிறோம் என்கிற போர்வையில் பாஜகவினர், அவருக்கு தான் இழப்பை ஏற்படுத்துகிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் விஜய் மற்றும் தமிழக...

கரூர் துயரம் சமூகம் சார்ந்த பிரச்சினை! விஜய்க்கு இருப்பது புகழ் போதை! விளாசும் சுப.வீரபாண்டியன்!

விஜய்க்கு இருப்பது "புகழ் போதை". இப்படி எந்த தலைவரும் இருந்தது கிடையாது என திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.சங்கமம் அமைப்பின் 20வது ஆண்டு விழாவையொட்டி, தமிழ்நாடு கலை இலக்கிய...

முதல் நாளே விஜய்க்கு ஆப்படித்த அஸ்ரா கர்க்! சிக்கிய ஒய் பிரிவு அதிகாரி! ப்ரியன் நேர்காணல்!

கரூர் துயர சம்பவம் குறித்த வழக்கு அரசியல் ரீதியாக மிகவும் சென்சிட்டிவானதாக மாறி கொண்டிருக்கிறது. ரசிகர்கள் நீதிபதிக்கே உள்நோக்கம் கற்பிக்கும் நிலைக்கு சென்றுள்ள நிலையில், அஸ்ரா கார்க் எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்பட...

விஜய் கேரவன் அதிரடி பறிமுதல்! அஸ்ரா கார்க் செக்! கிழித்து தொடங்கவிட்ட நீதிபதிகள்!

கரூர் கூட்டநெரிசலை தொடர்ந்து, மக்கள் நெருக்கம் மிகுந்த நகர பகுதிகளில் அரசியல் கட்சிகள் கூட்டங்கள் நடத்தக்கூடாது. நீதிமன்றங்களின் தீர்ப்புகளும் அதை நோக்கி செல்வது மிகவும் மகிழ்ச்சியானது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்...

விஜய் கைது – எஸ்.ஐ.டி ஸ்கெட்ச்! தவெகவை நெருங்கும் அமித்ஷா! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!

கரூர் பேரழிவுக்கு பிறகு விஜயின் நடவடிக்கைகள் நம்மை மிகுந்த அதிர்ச்சியில் ஆட்படுத்துகின்றன. நாளைக்கு இவர்கள் அதிகாரத்திற்கு வந்தால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சர்வாதிகாரம் தலைவிரித்தாடும் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி எச்சரித்துள்ளார்.கரூர்...