Tag: விபத்து
திடீர் பரபரப்பு! குற்றாலம் மெயின் அருவியில் பேரிகார்ட் சரிந்து விபத்து – பயணிகள் காயமடைந்ததால் பதற்றம்!
காலையிலேயே திரண்ட ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்: முண்டியடித்ததால் ஏற்பட்ட நெரிசலால் பரபரப்பு!தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவிப் பகுதிகளில் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, அங்கு...
மலையேறியதில் விபத்து – உலகை உலுக்கிய பேரிடர்: பாகிஸ்தான் பனிச்சரிவில் சிக்கி சாதனை வீரன் நிர்மல் புர்ஜா பலி!
'14 பீக்ஸ்' புகழ் 'நிம்ஸ்டாய்' மறைவு: சர்வதேச அளவில் அதிர்ச்சியும் சோகமும்!உலகப் புகழ்பெற்ற மலையேற்ற வீரரும், பல்வேறு வரலாற்றுச் சாதனைகளுக்குச் சொந்தக்காரருமான நேபாளத்தைச் சேர்ந்த நிர்மல் புர்ஜா (Nirmal Purja), பாகிஸ்தானில் உள்ள...
கர்நாடகாவில் பயங்கரம்.. ஜிப்லைன் பூட்டு அறுந்து 40 அடி பள்ளத்தில் விழுந்த சுற்றுலாப் பயணி.. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை!
கர்நாடகாவின் தாண்டேலி பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் ஜிப்லைன் சவாரியின்போது பாதுகாப்புப் பூட்டு அறுந்ததால் சுற்றுலாப் பயணி 40 அடி பள்ளத்தில் விழுந்து படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் தீவிர சிகிச்சை...
நடுக்கடலில் விசைப்படகு மூழ்கி விபத்து: தத்தளித்த 8 சென்னை மீனவர்கள் நல்வாய்ப்பாக மீட்பு!
ஆந்திரா அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, விசைப்படகு பழுது ஏற்பட்டு கடலில் மூழ்கிய பரபரப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது. படகில் இருந்த 8 மீனவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர்.ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள்
சென்னை திருவொற்றியூர் பகுதியைச்...
கரூரில் முதல்வர் விஜய் பயன்படுத்திய தவெக பிரச்சாரப் பேருந்து: 41 பேர் பலியான கொடூர விபத்தின் சாட்சியை மீண்டும் கொண்டு வந்ததா? – பொதுமக்கள் வேதனை!
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, சரியாக 60-ஆவது நாளில் முதல்முறையாகக் கரூர் மண்ணிற்கு வருகை தந்துள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது தவெக கட்சிப் பேருந்தையே மீண்டும் மேடையாகப் பயன்படுத்தியிருப்பது கரூர் மக்களிடையேயும்,...
41 பேர் பலியான கரூர் துயரம் ‘காமெடியா’? யூடியூபர் பயாஸ் உசைன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்!
கரூரில் 41 பேர் உயிரிழந்த கொடூரச் சம்பவத்தைச் சர்ச்சைக்குரிய மற்றும் இழிவுபடுத்தும் வகையில் நகைச்சுவையாகப் பேசியதாக, பிரபல யூடியூபர் பயாஸ் உசைன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் தரப்பில் அதிரடி...
