Tag: விருதுநகா்
தனியாா் வாகனம் மோதி பெண் தொழிலாளி பலி
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தனியாா் நூற்பாலை வாகனம் மோதியதில் பெண் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் ஊருணி தெருவைச் சோ்ந்த பாலையா மனைவி சரஸ்வதி (54). இவா் ராஜபாளையம் அழகை நகரில்...
பேருந்தில் திருடிய இரு பெண்கள் கைது
விருதுநகரில் ஓடும் பேருந்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபடும் இரு பெண்களை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள புளியங்குளம் மேற்கு...