Tag: விவசாயிகள்

வேளாண்மை,நமது விவசாயிகள் ஆகியவற்றுடன் பொங்கல் பண்டிகை ஆழமாக பிணைந்துள்ளது – பிரதமர் மோடி…

பொங்கல் திருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.மனிதனின் உழைப்பும் இயற்கையின் இசைவும் ஒன்றிணையும் பண்டிகையாக பொங்கல் திருநாள் திகழ்வாதாக பிரதமர்...

எலுமிச்சை பழங்களின் விலை கடும் சரிவு – விவசாயிகள் கவலை

எலுமிச்சை பழங்களின் வரத்து அதிகரித்துள்ளதால், சந்தைகளில் அதன் விலை கடுமையாக சரிந்துள்ளது.ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து எலுமிச்சை வரத்து அதிகரித்துள்ளதால், சந்தைகளில் எலுமிச்சை பழங்களின் விலை கடுமையாக சரிந்துள்ளது. கோடைக்காலத்திற்கு...

ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்…

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தின் சார்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.இராமநாதபுரம் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த மொழி சீட்டாயிரம்...

நாடு முழுவதும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் சார்பில் தர்ணா போராட்டம்….

பொள்ளாச்சியில் கருப்பு பட்டை அணிந்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தின் ஐந்தாம் ஆண்டு துவக்க  நாளை நினைவு கூறும் வகையிலும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும்...

விவசாயிகள் அனைவருக்கும் உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் – டி.டி.வி தினகரன் வலியுறுத்தல்

காவிரி டெல்டாவில் கனமழையால் சேதமடைந்த பயிர் கணக்கெடுப்பு பணியைத் துரிதப்படுத்தப்பட வேண்டும். பாதிப்புக்குள்ளான அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என டி.டி.வி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து...

கடலில் கலக்கும் 1500 கன அடி உபரி நீர்…வேதனையில் விவசாயிகள்

மணிமுக்தா அணையில் ஷட்டர்கள் பழுது பார்க்கும் பணி காரணமாக அணைக்கு வரும் 1500 கன அடி உபநீரும் அப்படியே வெளியேற்றப்பட்டு வீணாகச் சென்று கடலில் கலப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள...