Tag: விவசாயிகள்

தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ல் தி.மு.க. மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க. அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

விவசாயிகளின் நலன்களைப் புறக்கணித்து, மேகதாது விவகாரத்தில் மெத்தனப்போக்கைக் கடைப்பிடிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்து, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கழகத் தலைவர்...

ஈரோடு சந்தையில் சரிவைச் சந்தித்த மஞ்சள் விலை: குவிண்டாலுக்கு ரூ.300 குறைவு!

மஞ்சள் உற்பத்தியிலும் வர்த்தகத்திலும் முக்கியப் பங்கு வகிக்கும் ஈரோடு சந்தையில், கடந்த ஒரு மாத காலமாகத் தொடர்ந்து ஏற்றத்தில் இருந்துவந்த மஞ்சள் விலை, கடந்த இரண்டு நாட்களாகச் சரிவைக் கண்டுள்ளது வியாபாரிகள் மற்றும்...

நெல் கொள்முதலில் தொடரும் லஞ்சம்: குவிண்டாலுக்கு ரூ.325 பறிப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில், குறிப்பதாகக் காவிரிப் பாசன மாவட்டங்களில் கோடைப் பருவ நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடமிருந்து குவிண்டாலுக்கு ரூ.325 வரை லஞ்சமாகப் பறிக்கப்படும் அவலம் தொடர்வதாகவும், இதனைத் தடுத்து நிறுத்தி விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும்...

விளைபொருட்கள் கொள்முதலுக்குத் தனி வாரியம்! விவசாயிகளுக்குப் பாமக காட்டும் ‘புதிய பாதை’!

விளைபொருட்களைக் கொள்முதல் செய்யத் தனி வாரியம் அமைக்க வேண்டும் எனப் பரிந்துரை.தமிழக அரசியல் வரலாற்றில் விவசாயிகளுக்காகத் தொடர்ந்து தனித்துவமான திட்டங்களை முன்வைத்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக), நடப்பு ஆண்டிற்கான தனது...

ஒரே மாதத்தில் ரூ.4,500 உயர்வு! ஈரோடு சந்தையில் மளமளவென எகிறும் மஞ்சள் விலை – பின்னணி என்ன?

ஈரோடு மஞ்சள் சந்தையில் மஞ்சளின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் குவிண்டாலுக்கு ரூ.700 உயர்ந்த நிலையில், இன்றோ மேலும் ரூ.680 உயர்ந்து, ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.19,150...

விவசாயிகள் மகிழ்ச்சி: ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை அதிரடி உயர்வு – குவிண்டால் ₹17,777-க்கு விற்பனை!

தமிழகத்தின் முன்னணி மஞ்சள் சந்தையான ஈரோட்டில், மஞ்சளின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று குவிண்டால் ₹17,300-க்கு விற்பனையான மஞ்சள், இன்று ஒரே நாளில் மேலும் ₹400...