Tag: விவசாயிகள்
ஏசி போடுறீங்களா? முதல்ல இதை படிங்க! தப்பிக்க விவசாயிகளும் பொதுமக்களும் செய்ய வேண்டியது என்ன?
பொதுவாக இதமான காலநிலை நிலவ வேண்டிய செப்டம்பர் மாதத்தில், தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வகையில் அதீத வெப்பம் பதிவாகி வருவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நீடித்து வரும் இந்த...
தமிழகத்தில் நெல் கொள்முதல் பணிகள் தாமதம்! அரசாணை வராததால் விவசாயிகள் கவலை – 10,000 மூட்டைகள் தேக்கம்
தமிழகத்தில் குறுவை நெல் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகள் தாமதமாகி வருவது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.புதிய விலைக்கு அரசாணை வரவில்லையா?நெல் கொள்முதல் விலை...
பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி தூத்துக்குடி – நெல்லை 4 வழிச்சாலையில் விவசாயிகள் மறியல்: கடும் போக்குவரத்து பாதிப்பு!
பாபநாசம் அணையிலிருந்து விவசாயப் பணிகளுக்காகத் தண்ணீர் திறக்கக் கோரி, தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து...
கோவை சிங்கநல்லூர் உழவர் சந்தை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!
நீதிமன்ற உத்தரவை முழுமையாகச் செயல்படுத்தக் கோரிக்கை - நுழைவு வாயிலில் அமர்ந்து விவசாயிகள் முழக்கம்கோவை சிங்கநல்லூர் உழவர் சந்தை பகுதியில் விதிமுறைகளை மீறி செயல்படும் ஆக்கிரமிப்புகளை நீதிமன்ற உத்தரவுப்படி முழுமையாக அகற்ற வலியுறுத்தி,...
விவசாயிகள், ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்! கடந்த ஆட்சியில் போடப்பட்ட அத்தனை வழக்குகளும் ரத்து.. முதல்வர் விஜய் திடீர் முடிவு பின்னணி என்ன?
கடந்த ஆட்சிக் காலத்தில் தங்கள் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளுக்காகப் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளதாகத் தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர்...
காவல்துறை அனுமதியை மீறி பயிர்க் கடன் தள்ளுபடி கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள்
சென்னை எழும்பூர் பகுதியில் அமைந்துள்ள ராஜரத்தினம் அரங்கம் முன்பாக, பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழக வெற்றி கழகம் தேர்தலுக்கு முன்பு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு...
