Tag: விவசாயிகள்

தொடர் மழையால் சாய்ந்த மின்கம்பங்கள்… விவசாயிகள் வேதனை…

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கடந்த 20 நாட்களுக்கு முன் பலத்த காற்றுடன் பெய்த தொடர் மழையால் சாய்ந்த மின்கம்பத்தை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மேல கொண்டூர்...

மஞ்சல் விலை குவிண்டாலுக்கு ரூ.1300 சரிவு – விவசாயிகள் வேதனை!

ஈரோடு சந்தையில் ஓரே வாரத்தில் மஞ்சல் விலை குவிண்டாலுக்கு ரூ.1300 குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.ஈரோடு சந்தையில் ஒரே வாரத்தில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.1300 குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒரு...

விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

குறைந்த விலை, அதிக கையூட்டு, வாங்க மறுக்கும் அதிகாரிகள் - பொங்கல் கரும்பு விவசாயிகளின் துயரைத் துடைக்க வேண்டும்! என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கைபொங்கல் கரும்பு இனிப்பானதாக இருந்தாலும்,...

விவசாயி சங்கங்களை அழைத்து ஏன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை – மத்திய அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி

தங்களது கோரிக்கைகளை முன்வைத்து பல நாட்களாக போராடும் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசின் கதவுகள் எப்போதும் திறந்து இருக்கும் என்று மத்திய அரசால் ஏன் கூற முடியவில்லை என உச்சநீதிமன்றம்...

டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை ரத்து செய்யக் கோரி – விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்த முடிவு

ஒன்றிய அரசு டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை முழுமையாக ரத்து செய்யக் கோரி முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்த முடிவுமதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி ,வல்லாளபட்டி...

பாஜக மோடி அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள் – கைது

விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக மோடி அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்பு குழு பொதுச்செயலாளர் வி.ஆர்.துரைசாமி  தலைமையில் தாம்பரத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 50 விவசாயிகள்...