Tag: விவசாயிகள்
விவசாயியின் தோளில் கைபோட்டு அன்பு நெகிழ்ச்சி: மேட்டூர் அணையில் முதலமைச்சர் விஜய்!
மேட்டூர் அணையில் பாசனத்திற்காகத் தண்ணீரைத் திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், அங்கிருந்த விவசாயி ஒருவரின் தோளில் கையைப் போட்டபடி புன்னகையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெல்டா விவசாயிகளின் குறுவை பாசனத்திற்காக மேட்டூர்...
இன்று மேட்டூர் அணை திறப்பு! காவிரி டெல்டாவுக்கு தண்ணீர் – விவசாயிகளுக்கு புதிய நம்பிக்கை
காவிரி டெல்டா விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு இன்று (செப்டம்பர் 1) விடை கிடைக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட உள்ளது.இந்த ஆண்டு வழக்கமாக ஜூன்...
90 அடியைத் தாண்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்: விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி!
வரத்து 7,022 கன அடியாக உயர்வு – குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,000 கன அடி நீர் திறப்பு மேட்டூர் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, அணைக்கு வரும்...
சிவகங்கை அருகே 2,000 ஏக்கர் விவசாய நிலத்தில் சிப்காட் அமைக்கக் கடும் எதிர்ப்பு!
வாழ்வாதாரம் பறிபோகும் எனக் கதறும் 12 கிராம மக்கள்; ஆட்சியரிடம் மனு அளிக்க அனைத்துக் கட்சியினர் முடிவு!12 கிராம மக்களின் முதன்மைத் தொழில் பாதிக்கும் அபாயம்:
சிவகங்கை நகரை சுற்றியுள்ள வேம்பங்குடி, மாடக்கோட்டை, சுந்தரநடப்பு,...
நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்ச வசூல்: முதலமைச்சரின் முழக்கம் வெறும் சினிமா வசனமா?” — டிடிவி தினகரன் சாடல்!
விவசாயிகளிடம் லஞ்சம் வாங்குவதைத் தடுக்க கடும் நடவடிக்கை தேவை — அமமுக பொதுச்செயலாளர் வலியுறுத்தல்
தமிழகத்தில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்ச வசூல் தங்குதடையின்றி தொடர்வதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்...
பரந்தூர் நிலங்களை விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும்: சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தல்!
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், அங்கு ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மாற்றுத் தொழில் திட்டங்களுக்குப் பயன்படுத்தாமல், சட்டப்படி சம்பந்தப்பட்ட விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...
