Tag: விவசாயிகள்
வெள்ளக்கல் குப்பைக் கிடங்கு தீ விபத்து: 36 ஏக்கர் புல் பிளான்ட் பயிர்கள் கருகி சாம்பல்! சுத்திகரிப்பு நீர் நிறுத்தப்பட்டதால் அணைக்க முடியாமல் விவசாயிகள் வேதனை!
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீரானது, மதுரை விமான நிலையம் அருகே உள்ள வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில் செயல்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுச் சுத்திகரிக்கப்படுகிறது.
இங்கு சுத்திகரிக்கப்படும் நீர், மாநகராட்சி...
அதிகாரிகளின் தவறான தகவலால் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்யாமல் இருக்கிறார் முதல்வர்: உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து சாடல்
அரசு அதிகாரிகள் தரும் தவறான தகவல்களால்தான் முதலமைச்சர் ஜோசப் விஜய் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யாமல் இருக்கிறார் என்றும், அன்று ஒரே வார்த்தையில் 7000 கோடி ரூபாய் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்தவர் கலைஞர்...
தோப்பிலேயே தேங்காய்களைக் கொட்டும் அவலம் – திண்டுக்கல் தென்னை விவசாயிகள் கண்ணீர்! அரசு கொள்முதல் நிலையம் அமைக்கக் கோரிக்கை!
தமிழகத்தில் விளையும் தேங்காய்களில் அதிகச் சுவை கொண்டதாகக் கருதப்படும் திண்டுக்கல் மாவட்டத் தேங்காய்களுக்குத் தற்போது போதிய விலை கிடைக்காததால், பறித்த தேங்காய்களைத் தோப்பிலேயே குவித்து வைக்கும் அவல நிலைக்குத் தென்னை விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.65,000...
தவெக அரசைக் கண்டித்து சீர்காழியில் விவசாயிகள் போராட்டம்; பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தல்
தமிழக வெற்றிக் கழகம் அரசைக் கண்டித்து, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே டெல்டா பாசன சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தேர்தல் வாக்குறுதியின்படி கூட்டுறவு...
அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் – விவசாயிகள் வேதனை
செங்கல்பட்டு மாவட்டம் வில்லியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சாஸ்திரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.சாஸ்திரம்பாக்கம், வடகால் மற்றும்...
ஜப்பான் விதித்த திடீர் தடை – இந்திய மாம்பழ விவசாயிகள் அதிர்ச்சி
இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்களுக்கு திடீரென தடை விதிக்கப்பட்டிருப்பது, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாம்பழ விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் முக்கிய...
