Tag: விவசாயிகள்

மழையில் நனைந்து சேதமாகும் நெல்மணிகள்: லஞ்சக் குற்றச்சாட்டால் கொதிப்பில் விருத்தாசலம் விவசாயிகள்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பரவலூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுவதில் நிலவும் கடும் காலதாமதம் மற்றும் லஞ்சக் குற்றச்சாட்டுகளால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.மழையில் நனைந்து வீணாகும்...

“பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்றம் தருகிறது!” – தமிழக வெற்றிக் கழக அரசுக்கு பி.ஆர். பாண்டியன் கடும் எச்சரிக்கை!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தண்டலம் கிராமத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆரணியாறு - கொசஸ்தலை...

வேளாண் கடன் தள்ளுபடி: 3-வது அறிவிப்பிலும் ஏமாற்றமே எஞ்சியது – த.வெ.க. அரசுக்கு எதிராகக் கொதிக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்!

தமிழகச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் வெளியிட்ட பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த 3-வது அறிவிப்பும் உழவர் பெருமக்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளதாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையும்...

விவசாயிகளுக்குப் பெரு நிவாரணம்: ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி – முதலமைச்சர் விஜய் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு! 

தமிழகச் சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை ரத்து செய்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க விரிவான அறிவிப்புகளை வெளியிட்டார். "தமிழக மக்கள்...

மதுரையில் கிராம மக்களுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்! மாணவர்கள் மற்றும் விவசாயிகளுடன் உற்சாகப் பங்கேற்பு!

சேயோன் படப்பிடிப்பின் இடையே எளிய மனிதர்களுடன் இணைந்த கொண்டாட்டம் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன், மதுரையில் உள்ள கிராமம் ஒன்றில் பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாயிகளுடன் இணைந்து நாட்டின் 80-வது சுதந்திர தினத்தைக்...

சுதந்திர தினத்திலும் நீடிக்கும் ஈரோடு விவசாயிகள் போராட்டம் – கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறக்கக் கோரி விடிய விடிய காத்திருப்பு – 2-வது நாளாகத் தொடர்கிறது!

திமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் நேரில் ஆதரவு – அரசாணை வரும் வரை போராட்டம் என அறிவிப்புகீழ்பவானி பாசனக் கால்வாயில் உறுதியளித்தபடி தண்ணீரைத் திறந்து விட வலியுறுத்தி, ஈரோடு அருகே விவசாயிகள்...