Tag: விவசாயிகள்
சின்ன வெங்காயத்திற்கு 40% ஏற்றுமதி வரி விதித்த மத்திய அரசு- விவசாயிகள் வேதனை
சின்ன வெங்காயத்திற்கு 40% ஏற்றுமதி வரி விதித்த மத்திய அரசு- விவசாயிகள் வேதனை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளான அல்லாளபுரம்,அக்கணம் பாளையம்,காளிநாதன் பாளையம்,குப்பிச்சி பாளையம், வாவிபாளையம்...
காவிரி ஆற்றுக்குள் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்
காவிரி ஆற்றுக்குள் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்
காவிரியில் தண்ணீர் இல்லாததால் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பயிர்கள் கருகி வருகிறது.இந்த சூழலில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது என்றும், காவிரியில் வினாடிக்கு...
தேயிலை விவசாயிகள் செப் 1 முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு…
தேயிலை விவசாயிகள் செப் 1 முதல் உண்ணவிரதம் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தின் முக்கிய தொழிலாக விளங்குவது தேயிலை சாகுபடியாகும்.நீலகிரி மாவட்டத்தில் சிறு,குறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம்...
விவசாயிகளை திரட்டி அதிமுக போராட்டம் நடத்தும்- எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
விவசாயிகளை திரட்டி அதிமுக போராட்டம் நடத்தும்- எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கைகர்நாடகா சென்று அம்மாநில முதல்வரை பார்த்து காவிரி நீரை தமிழகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பெற்று தண்ணீர் இன்றி வாடும் குறுவை பயிர்களை காக்க...
விவசாயிகளை விரட்டி விரட்டி கடித்த கரடி
விவசாயிகளை விரட்டி விரட்டி கடித்த கரடி
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை கரையங்காடு பகுதியில் கரடி கடித்து இரண்டு விவசாயிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய ஆன்மீக சுற்றுலா தளமாக கொல்லிமலை விழங்குகிறது....
ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மட்டுமே என்எல்சி பணி- மாவட்ட ஆட்சியர்
ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மட்டுமே என்எல்சி பணி- மாவட்ட ஆட்சியர்
ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மட்டுமே என்.எல்.சி. தற்போது பணிகளை மேற்கொண்டு வருவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் விளக்கம் அளித்துள்ளார்.கடலூர் மாவட்டம்...