Tag: விவசாயிகள்

எடப்பாடி அருகே பொன்னம்பாளையத்தில் பரபரப்பு: குடிநீர் கோரி கால்நடைகளுடன் கிராம சபை கூட்டத்தைப் புறக்கணித்த விவசாயிகள்!

கிழக்குக்கரை கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல் – மாவட்ட ஆட்சியர் தீர்வு காண கோரிக்கை சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பொன்னம்பாளையம் கிராமத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில்,...

உருளைக்கிழங்கு முதல் ஸ்ட்ராபெர்ரி வரை… தென்கொரியாவை உலுக்கும் கடும் வெப்ப அலை: கண்ணீரில் விவசாயிகள்!

தென்கொரியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, அந்நாட்டின் விவசாயத் துறை மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள உருளைக்கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் மண்ணுக்குள்ளேயே வெந்து...

மின் கட்டண உயர்வைச் சரி செய்ய வேண்டும்; சிறு, குறு விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்: சேலத்தில் கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் வலியுறுத்தல்!

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனைச் சரி செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகியும் மத்திய...

விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படாதது ஏமாற்றம் – சௌமியா அன்புமணி விமர்சனம்

​​தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும்...

“யார்கிட்டயும் கையேந்த தேவையில்லை!” – காவிரி, பாலாற்றுக்கு சௌமியா அன்புமணி கொடுத்த மாஸ் பிளான்!

விவசாயிகளுக்குக் குறைந்த நிதி ஒதுக்கீடு | காவிரி, பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட பாமக வலியுறுத்தல்.தமிழக பட்ஜெட்டில் கூட்டுறவுப் பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா...

விவசாயிகளுக்கு இது எட்டாக்கனி! நெல் கொள்முதல் ஊக்கத்தொகை விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் சாடல்

​தமிழகத்தில் நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி அரசு அறிவித்துள்ள நிலையில், இது விவசாயிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றும், இது வெறும் பெயரளவிலான அறிவிப்பு என்றும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்...