Tag: விவசாயிகள்

உழவர் சந்தையில் விவசாயிகள் போராட்டம்

உழவர் சந்தையில் விவசாயிகள் போராட்டம் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பழனியில் 200க்கும் மேற்பட்ட கடைகள் அமைத்து  விவசாயிகள் உழவர் சந்தை மூலமாக வியாபாரம் செய்து வருகின்றனர். தினந்தோறும் காலை ஆறு மணி முதல் ஒன்பது...

விவசாயிகளுக்கு ரூ.14,000 கோடி கூட்டுறவு பயிர்க்கடன்

விவசாயிகளுக்கு ரூ.14,000 கோடி கூட்டுறவு பயிர்க்கடன்விவசாயிகளுக்கு வரும் ஆண்டில் 14 ஆயிரம் கோடி அளவிற்கு கூட்டுறவு பயிர்க்கடன் வழங்கப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் 2023-24ம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை...

விவசாயிகளுக்கு வெளிநாட்டில் பயிற்சி- வேளாண் பட்ஜெட்டின் அதிரடி அம்சங்கள்

விவசாயிகளுக்கு வெளிநாட்டில் பயிற்சி- வேளாண் பட்ஜெட்டின் அதிரடி அம்சங்கள் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்மிளகாய் உற்பத்தியை அதிகரிக்க ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர்,...

வேளாண் பட்ஜெட்- சிறுதானிய விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு

வேளாண் பட்ஜெட்- சிறுதானிய விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்அதிகளவில் சிறுதானியங்களை விளைவிக்கும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம்...

கம்பத்தில் கருப்பு திராட்சை விவசாயம் தீவிரம்

கம்பத்தில் கருப்பு திராட்சை விவசாயம் தீவிரம் கம்பம் பள்ளத்தாக்கில் கருப்பு பன்னீர் திராட்சை விவசாயம் செய்து வரும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு, அங்கு ஒயின் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.தேனி...

என்.எல்.சி-க்கு துணைபோவதை திமுக அரசு கைவிடுக – சீமான்..

போராடும் விவசாயிகளை கைது செய்து, தமிழர்களின் நிலங்களை பறிக்கும் நெய்வேலி நிறுவனத்திற்குத் துணைபோவதை திமுக அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...