Tag: விவசாயிகள்

புள்ளம்பாடியில் விவசாயிகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குடியேறும் போராட்டம் – பி.ஆர். பாண்டியன் எச்சரிக்கை!

கூட்டுறவுப் பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் மற்றும் நகர விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...

“நெல் ஊக்கத்தொகை போதாது!” — நடப்பாண்டில் ₹3,000, அடுத்த ஆண்டில் ₹3,500 வழங்க பா.ம.க.தலைவா் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் அரசால் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் ஊக்கத்தொகை சன்ன ரக நெல்லுக்கு ரூ.289, சாதாரண ரக நெல்லுக்கு ரூ.159 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல், கடந்த ஆண்டில் ...

“தேர்தல் பத்திரம் குறித்து ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிப்படை அறிவு இல்லை; த.வெ.க அரசு விவசாயிகளுக்குச் செய்யும் மாபெரும் துரோகம்!” – வழக்கறிஞர் அலிம் அல் புகாரி கடும் தாக்கு

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அடிப்படை அறிவு இல்லாமல் த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசுவதாகவும், விவசாயிகளின் கோரிக்கைகளைப் புறக்கணித்துவிட்டுத் த.வெ.க அரசு திசைதிருப்பும் நாடகங்களை அரங்கேற்றுவதாகவும் திமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணைத்...

கள்ளக்குறிச்சி அருகே அதிர்ச்சி: காவல்துறை பாதுகாப்புடன் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டிச் சாய்ப்பு – இழப்பீடாக ரூ.97, ஆயிரமா என கண்ணீர் விடும் விவசாயிகள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், வடதொரசலூர் கிராமத்தில் உயர் அழுத்த மின் கோபுரம் மற்றும் மின்பாதை அமைக்கும் பணிகளுக்காக, விவசாய நிலத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாகப் போராடி வளர்க்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் காவல்துறை பாதுகாப்போடு அதிரடியாக...

பல்லடத்தில் விவசாய நிலங்களில் குழாய் பதிப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது – மருத்துவமனையிலும் தொடரும் உண்ணாவிரதம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டி கிராமத்தில், விவசாய நிலங்களின் குறுக்கே குழாய் (Pipeline) பதிக்கும் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் நடத்தி வந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. 4-வது...

சட்டமன்றத்தில் மோதிக்கொள்ளும் விஜய் – உதயநிதி: காவேரி விவகாரத்தில் விவசாயிகளின் நலன் என்னவானது?

​சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவேரி நதிநீர் விவகாரம் மற்றும் விவசாயிகள் நலன் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. முதல்வர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற காரசாரமான விவாதங்கள், தமிழக...