Tag: விவசாயிகள்

விவசாயிகளை விரட்டி விரட்டி கடித்த கரடி

விவசாயிகளை விரட்டி விரட்டி கடித்த கரடி நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை கரையங்காடு பகுதியில் கரடி கடித்து இரண்டு விவசாயிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய ஆன்மீக சுற்றுலா தளமாக கொல்லிமலை விழங்குகிறது....

ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மட்டுமே என்எல்சி பணி- மாவட்ட ஆட்சியர்

ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மட்டுமே என்எல்சி பணி- மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மட்டுமே என்.எல்.சி. தற்போது பணிகளை மேற்கொண்டு வருவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் விளக்கம் அளித்துள்ளார்.கடலூர் மாவட்டம்...

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணி- டிடிவி தினகரன் கண்டனம்

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணி- டிடிவி தினகரன் கண்டனம்விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளை என்எல்சி நிறுவனம் மேற்கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது என அமமுக...

தண்ணீரின்றி கருகிய பயிர்கள்- ரூ.35,000 ரூபாய் இழப்பீடு வழங்குக: ஓபிஎஸ்

தண்ணீரின்றி கருகிய பயிர்கள்- ரூ.35,000 ரூபாய் இழப்பீடு வழங்குக: ஓபிஎஸ் தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக பயிர்கள் கருகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக...

விவசாயிகளுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது- பிரதமர் மோடி

விவசாயிகளுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது- பிரதமர் மோடி கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளது.டெல்லியில் 17-வது இந்திய கூட்டுறவு...

டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணை திறப்பு

டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணை திறப்பு மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட நீர் கல்லணை வந்தடைந்ததை அடுத்து, டெல்டா மாவட்ட குறுவை நெல் சாகுபடிக்காக கல்லணையில் இருந்து 1600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.குறுவை...