Tag: விவசாயிகள்

விவசாயிகளுக்குப் பெரும் ஏமாற்றம் தந்த பட்ஜெட் – தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்ட தமிழக அரசு – பி.ஆர்.பாண்டியன் ஆவேசம்!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் தலைமையிலான அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் வேளாண் பட்ஜெட், விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் உரிமை மீட்புக் குழுத் தலைவர்...

விவசாயிகளை ஏமாற்றும் தமிழக வெற்றிக்கழக அரசின் வேளாண் பட்ஜெட்: எடப்பாடி பழனிசாமி பகீர் குற்றச்சாட்டு!

தமிழக வெற்றிக்கழக அரசு தாக்கல் செய்துள்ள முதல் வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார்  சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச்...

“தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய தவெக!” — விவசாயிகள் கேள்வி எழுப்புவதாக ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கை (Agri Budget) தாக்கல் செய்யப்பட்ட சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல்பாடுகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் (மமக) தலைவரும்...

வேளாண் பட்ஜெட் 2026 – கண்துடைப்பு அறிவிப்புகளா? விவசாயிகளை ஏமாற்றும் வெற்று வாக்குறுதிகளா? – தமீமுன் அன்சாரி ஆவேசம்!

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு தாக்கல் செய்துள்ள முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை வெறும் கண்துடைப்பு நாடகமாக மாறியுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பட்ஜெட்டில் அள்ளி வீசப்பட்ட பிரம்மாண்டமான அறிவிப்புகளுக்கும், ஒதுக்கப்பட்ட சொற்ப நிதிக்கும்...

“வேளாண் பட்ஜெட் ஒரு நாடகம்”: தார்ப்பாயாவது கொடுத்து விவசாயிகளுக்கு உதவட்டும்! – எடப்பாடி பழனிசாமி சாடல்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையே தந்துள்ளது என்றும், அரசால் ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது என்றும் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.தலைமைச்...

தமிழக அரசின் முதல் பட்ஜெட்: விவசாயிகளுக்கு ஏமாற்றம், மதுவிலக்கு பற்றிய மௌனம் – சௌமியா அன்புமணி பேட்டி!

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள புதிய பட்ஜெட்டில் வேளாண் துறை மற்றும் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதும், கூட்டுறவு கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியாகாததும் விவசாயிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் பாட்டாளி...