Tag: – வீட்டின்

பேராசிரியர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 15 சவரன் கொள்ளை!!

மதுரவாயலில் ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் 15 சவரன் கொள்ளை. மறைத்து வைத்திருந்த 40 சவரன் தப்பியது.சென்னை மதுரவாயல் சொக்கநாதன் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் ஆல்பின் டி பிளம்பிங். ஓய்வு பெற்ற...

சிவாகாசியில் சோகம்…வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இரு சிறுமிகள் பலி!

சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் ராஜாமணி என்பவரது வீட்டின் கேட் சுவர் இடிந்து விழுந்து இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளதுள்ளனர்.சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் ராஜாமணி என்பவரது மகள் மற்றும் அவரது உறவினரின் மகள் இருவரும் காலையில்...

பூட்டிய வீட்டின் கிரில் கேட்டை உடைத்து திருடிய நபர்கள் கைது…

திரு.வி.க நகர் பகுதியில் வெளிநாடு சென்றவரின் வீட்டில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பட்டு புடவைகள் மற்றும் வெள்ளி பூஜைப்பொருட்கள் போன்றவைகளை திருடிய 2 நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனா்.சென்னை, பெரம்பூர், சாந்தி நகர் பகுதியில்...

காதலன் வீட்டின் எதிரே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த பெண்!

வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்ட காதலன் வீட்டின் எதிரே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த பெண் போலீஸ் சிகிச்சை பலனின்றி பலியானார்.ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், புரோதட்டூரில் மாநில அரசு போக்குவரத்து பணிமனை...

வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் கொள்ளை! காரைக்குடியில் பரபரப்பு…

காரைக்குடியில் பூட்டி இருந்த வீட்டை உடைத்து 30 பவுன் தங்க நகை, 10 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு. CCTV காட்சி அடிப்படையில் போலீஸ் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா்.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஜெய்ஹிந்த்...

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை… ஓரே தெருவை சோ்ந்த பெண் கைது…

வாணியம்பாடி அருகே பின்பக்க வழியாக வீட்டிற்குள் சென்று வீட்டின் அறை பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகை மற்றும் 14 ஆயிரம் ரொக்கம் கொள்ளை அடித்து வழக்கில் பெண்...