Tag: வைத்த
புதிய காவல் நிலையம் திறப்பு – தங்களது முதல் கோரிக்கையை வைத்த கிராம மக்கள்
மதுரவாயல் காவல்நிலையம் பிரிக்கப்பட்டு, புதிதாக வானகரம் காவல்நிலையம் இன்று திறக்கப்பட்டது. இதனை தொடா்ந்து உள்ளூர் மக்கள் தங்களது முதல் கோரிக்கையை வைத்தனா்.சென்னை கோயம்பேடு காவல் மாவட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்த மதுரவாயல் T4...
மழையில் நனையாமல் இருக்க ஆட்டோவுக்கு போர்வை: நெகிழ வைத்த சக ஆட்டோ ஓட்டுநர்..!
தாம்பரத்தில் சுவாரசியம் மழைக்கு ஆட்டோவிற்கு போர்வை போர்த்திய ஆட்டோ ஓட்டுனர், மகள் மறந்து வைத்த 9 சவரன் நகை ரெயில் நிலையம் அருகே கீழே விழுந்த நிலையில் சக ஆட்டோ ஒட்டுனர் கண்டெடுத்து...
இஸ்லாமிய இமாம் ,கிறிஸ்தவ பாதிரியார் ,உடன் சமத்துவ பொங்கல் வைத்த MLA கே. பி. சங்கர்
தமிழர் திருநாளை முன்னிட்டு சென்னை திருவொற்றியூர் மீனவ கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் கே. பி. சங்கர் தனது குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடி மாற்றுத் திறனாளிகளுக்கு பொங்கல் பரிசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்....