Tag: 15

மின்சார வாரியத்தில் 15,000 புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் – அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை போக்கும் வகையில் இந்த ஆண்டிற்குள் 15,000 புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் என மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மேலும், மின்வாரியத்தில்...

புதிய வாக்காளர்களுக்கு குட் நியூஸ்…15 நாட்களில் அடையாள அட்டை…

புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்களுக்கு 15 நாட்களில் வண்ண புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின்...

15 ஆண்டு கால தேடல்… தலைமுறைகளைக் கடந்து நம் வரலாற்றை பறைசாற்றும் “பொருநை அருங்காட்சியத்தின் வரலாற்று பயணம்…

15 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொடங்கி பொருநை அருங்காட்சியகமான உருவெடுத்துள்ள இந்த நீண்ட பயணத்தை என் வாழ்வில் கிடைத்த மிகப்பெரும் பெருமையாக உணர்கிறேன் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளாா்.திருநெல்வேலி மாவட்டம்...

இலங்கை சிறையில் இருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் விடுதலை…

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இன்று காலை இலங்கையிலிருந்து, விமானம் மூலம் சென்னை வந்தனர்.சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்களை வரவேற்று,...

வேலைவாய்ப்பில் 15% பங்களிப்புடன் தமிழ்நாடு முதலிடம்

ஒன்றிய அரசு வெளிவிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி நாட்டின் மொத்த உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் 15%  பங்களிப்புடன் தமிழ்நாடு முதலிடம் என தெரிவித்துள்ளது.நாட்டிலேயே உற்பத்தித் துறையில் அதிகப்படியான வேலை வாய்ப்புகளை அளித்த பட்டியலில் தமிழ்நாடு...

ஆகஸ்ட் 15 முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணமின்றி பயணிக்க பாஸ் அறிமுகம்!

ஆண்டுக்கு 3 ஆயிரம் செலுத்தி 200 பயணங்கள் வரை கட்டணமின்றி சுங்கச்சாவடிகளை கடக்கும் திட்டம் ஆகஸ்ட் 15ல் தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க சுங்க கட்டணம்...