Tag: 15
இலங்கை சிறையில் இருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் விடுதலை…
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இன்று காலை இலங்கையிலிருந்து, விமானம் மூலம் சென்னை வந்தனர்.சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்களை வரவேற்று,...
வேலைவாய்ப்பில் 15% பங்களிப்புடன் தமிழ்நாடு முதலிடம்
ஒன்றிய அரசு வெளிவிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி நாட்டின் மொத்த உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் 15% பங்களிப்புடன் தமிழ்நாடு முதலிடம் என தெரிவித்துள்ளது.நாட்டிலேயே உற்பத்தித் துறையில் அதிகப்படியான வேலை வாய்ப்புகளை அளித்த பட்டியலில் தமிழ்நாடு...
ஆகஸ்ட் 15 முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணமின்றி பயணிக்க பாஸ் அறிமுகம்!
ஆண்டுக்கு 3 ஆயிரம் செலுத்தி 200 பயணங்கள் வரை கட்டணமின்றி சுங்கச்சாவடிகளை கடக்கும் திட்டம் ஆகஸ்ட் 15ல் தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க சுங்க கட்டணம்...
தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளுக்கு அபராத தொகை உயர்த்த மாநகராட்சி தீர்மானம்
சென்னை யில் சாலைகள், தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ரூபாய் 15,000 வரை உயர்த்த சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்.சென்னை மாநகர்ட்சிக்குட்பட்ட பகுதிகளில், சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு...
