Tag: 3 people

பட்டுக்கோட்டையில் பெண் கொலை- 3 பேர் சரண்!

பட்டுக்கோட்டையில் தலை துண்டித்து பெண் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.பட்டுக்கோட்டையில் பாஜக (மதுரை) மகளிர் அணி நிர்வாகி சரண்யா திருணமாகி பட்டுக்கோட்டையில் வசித்து வந்த இவரை, நேற்று ...

மியான்மரில் நிலநடுக்கம் – 3 பேர் பத்திரமாக மீட்பு

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதையடுத்து அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 3 பேர் பத்திரமாக மீட்பு.மியான்மரில் NDRF வீரர்கள்...

காங்கிரஸ் நிர்வாகியின் 100 கோடி ரூபாய் சொத்திற்கு போலி ஆவணம் தயாரித்த – 3 பேர் கைது

ஆவடியில் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகியின் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.ஆவடியில் பிரபல தொழிலதிபர் பவன்குமார்....

லட்சக்கணக்கில் பணமிருக்கும் என்று வழிப்பறியில் ஈடுப்பட்ட மாணவர்களுக்கு ஏமாற்றம். 3 பேர் கைது

சென்னை மின்ட் தெரு பகுதியில் பட்டபகலில் கத்தியை காட்டி மிரட்டி பையை அறுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடைய சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது...

கள்ளக்காதலுக்கு இடையூறு – கணவன் கொலை : மனைவி உள்பட 3 பேருக்கு ஆயுள் – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஓசூர் அருகே,கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவி உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பேரிகை...

முன்பகை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு…!

மீஞ்சூர் அருகே தோட்டக்காடு பகுதியில் முன்பகை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை மர்மநபர்கள் அரிவாள் வெட்டியுள்ளனர். காயமடைந்த 3 பேரும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரகு,...