Tag: 30 people worried

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் மேலும் 30 பேர் கவலைக்கிடம்!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 49 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 30 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில்...