Tag: 4 பேர்

கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!!

சிவகங்கை : அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காமல் தாமதித்ததாக கூறி பயிற்சி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு தாய், மகன், மகள் உட்பட...

பட்டப் பகலில் இடைத்தரகர் கொலை! மனைவி உட்பட 4 பேர் கைது!

பட்டப் பகலில் ரியல் எஸ்டேட் இடைத்தரகர் சிவகுமார் கொலையில் அவரது மனைவி விஜயகுமாரி, ஆண் நண்பர் சுரேஷ், ரவுடி லால் பிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருவேற்காட்டில் கடந்த 2 தினங்களுக்கு...

சுற்றுலா நகரில் கஞ்சா விற்பனை அதிகரிப்பு… பீகார் மாநில இளைஞர்கள் 4 பேர் கைது

சுற்றுலா நகரில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. உதகையில் அடுத்தடுத்து பறிமுதல் செய்யபட்டு வரும் கிலோ கணக்கிலான கஞ்சா பொட்டலங்கள்.நண்ணீரில் வளர்க்கபடும் ரூ.10 லட்சம்‌ மதிப்பிலான முதல் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவையும் பறிமுதல் ...

போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை: 4 பேர் கைது

கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கோவிலாம்பூண்டி வாய்க்கால் பாலம் அருகில் கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி அண்ணாமலை பல்கலைக்கழக  சான்றிதழ்கள் கிடந்தது. இந்த சான்றிதழ்கள் போலி சான்றிதழ்கள் என்று கண்டுபிடித்த போலீசார்...

முக்தி அடைவோம் என்ற மூட நம்பிக்கையால் தற்கொலை!

திருவண்ணாமலையில் முக்தி அடைவதற்காக திருவண்ணாமலையில் தனியார் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை.முக்தி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தற்கொலை செய்து கொண்டதாக இறந்தவர்கள் எழுதி...

கடன் பிரச்சனை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி!

கடன் பிரச்சனை காரணமாக கும்பகோணம் நாதன் நகரை சேர்ந்த சங்கரன் லிங்கம் மற்றும் இவரது சகோதர, சகோதரிகள் ,மனைவி ஆகிய நான்கு நபர்கள் விஷம் குடித்துள்ளனர். இவர்களை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து...