Tag: Anbumani Ramadoss

வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம்: ராமதாஸ் பேசுவது அபத்தம்… மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் அதிரடி!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது மத்திய அரசின் கடமையே தவிர மாநில அரசின் கடமை அல்ல என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார். மேலும், பாமக இழந்த தனது வாக்கு வங்கியை...

முதலமைச்சருக்கு எதிராக பா.ம.க… அதானி முறைகேட்டை திசை திருப்பும் முயற்சியா?

பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்த முதலமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது, இந்த விவகாரத்தில் அதானியை காப்பாற்றும் முயற்சியே என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சூரிய மின்சார கொள்முதல் செய்ய 5...

கடலூர் புதிய துறைமுகத்திற்கு அஞ்சலையம்மாள் பெயர் சூட்ட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

கடலூர் புதிய துறைமுகத்திற்கு விடுதலைப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாள் பெயரை தமிழக அரசு சூட்ட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.கடலூரில் இப்போதுள்ள பழைய துறைமுகத்திற்கு அருகில் 1000 ஏக்கர் பரப்பளவில்...

தொழில்நுட்ப உயர்கல்வியை கேலிக்கூத்தாக்கக் கூடாது! – அன்புமணி இராமதாஸ்

அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களை குத்தகைக்கு வாங்குவதா? தொழில்நுட்ப உயர்கல்வியை கேலிக்கூத்தாக்கக் கூடாது! பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தேவையான பேராசிரியர்களை தினக்கூலி/ மதிப்பூதியத்தின் அடிப்படையில் குத்தகை முறையில்...

ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்தெழும் நாள் வெகு தொலைவில் இல்லை – அன்புமணி..!!

வேலூரில் 13 வயது சிறுமிக்கு மது போதையில் இருந்த மிருகங்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை அரங்கேறியுள்ளது. ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்தெழும் நாள் வெகு தொலைவில் இல்லை என பாமக தலைவர் அன்புமணி...

ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க உறுதியான நடவடிக்கை வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் 2022-23-ஆம் ஆண்டில் நியாயவிலைக்கடை அரிசி கடத்தலால்  ரூ.1900 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் கடத்தலைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து...