Tag: #APCNEWS

கிருஷ்ணகிரி நகர் அருகே சிறுத்தைப்புலி நடமாட்டம்… பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வனத்துறை எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி நகர் அருகே சிறுத்தை புலி நடமாட்டம் கண்டறியப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.கிருஷ்ணகிரி நகரின் அருகேயுள்ள ஜாகிர் நாட்றம்பள்ளி ஊராட்சி குல்நகர் பகுதியில் கடந்த 9ஆம் தேதி...

“ஆதவ் அர்ஜுனா  கட்சியில்தான் உள்ளார்” – விசிக தலைவர் திருமாவளவன் தகவல்

ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியில்தான் உள்ளதாகவும், அவர் தன்னுடன் தொடர்பில் தான் உள்ளார் என்றும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை...

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு சீரமைப்புக்கு ரூ. 6,675 கோடி தேவை… மத்திய குழுவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு சீரமைப்புக்கு ரூ. 6,675 கோடி வழங்க பரிந்துரைக்க வேண்டும் என மத்தியக்குழுவிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்வதற்காக, உள்துறை இணைச்...

சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.75 லட்சம் நட்சத்திர ஆமைகள் பறிமுதல்!

மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.75 லட்சம் மதிப்புடைய 5,400 சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கோலாலம்பூரில் இருந்து நேற்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில்...

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த ஜுன் மாதம் மெத்தனால் கலந்த விஷச்சாராயம்...

சென்னை விமான நிலையத்தில் வாகன நிறுத்தக்கட்டணம் திடீர் உயர்வு… பயணிகள் அதிர்ச்சி!

சென்னை விமான நிலையத்தில் வாகன நிறுத்தக்கட்டணம் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென உயர்த்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.சென்னை விமான நிலையத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி மல்டி லெவல்...