Tag: #APCNEWS

சம்பல் மாவட்டம் சென்ற ராகுல்காந்தியை தடுத்து நிறுத்தய உ.பி. காவல்துறை… காசிப்பூர் எல்லையில் பதற்றம்!

வன்முறையால் பாதிக்கப்பட்ட உத்தப்பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்திற்கு சென்ற ராகுல் காந்தியை காசிப்பூர் எல்லையில் அம்மாநில போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள முகாலாயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட ஜாமா...

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வரை சுட்டுக்கொல்ல முயற்சி…  பொற்கோவிலில் பரபரப்பு!

பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர்சிங் பாதல்-ஐ பொற்கோயிலில் வைத்து சுட்டுக்கொல்ல முயற்சி நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.சிரேோன்மணி அகாலிதளம் கட்சியின் தலைவரும், பஞ்சாப் மாநில முன்னாள் துணை முதலமைச்சருமான சுக்பீர்சிங் பாதல், முந்தய...

ஃபெஞ்சல் புயல் – வேளச்சேரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதியுதவி!

சென்னை வேளச்சேரியில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்து உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 இலட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை...

சென்னை மாநகராட்சி அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை கனமழை பெய்து வரும் நிலையில், மாநகராட்சி சார்பில்...

2 மாவட்டங்களில் நாளை பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை… புதுச்சேரி,காரைக்காலில் கல்வி நிலையங்களுக்கு 2 நாட்கள் விடுமுறை!

கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் நாளையும், நாளை மறுநாளும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த...

பிரபாகரன் – சீமான் சந்திப்பு இவ்வளவு நேரம் தான் நடந்ததா?… மேடையில் போட்டுடைத்த காளியம்மாள்.. பதற்றத்தில் சீமான்!

பிராபகரனை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 10 நிமிடங்கள் மட்டுமே சந்தித்து பேசியதாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான காளியம்மாள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரபாகரன் பிறந்தநாளையொட்டி சென்னையில் நடைபெற்ற மாவீரர்...