Tag: #apcnewsavadi

12 நாகை மீனவர்கள் சிறைபிடிப்பு … வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 நாகை மீனவர்களையும், அவர்களது படகையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள்...

நவம்பர் 1-ல் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக...

“மக்களுக்காக நன்மை செய்யவே அரசியலுக்கு வந்துள்ளேன்”- த.வெ.க. தலைவர் விஜய் விளக்கம்

மக்களுக்காக நன்மை செய்வதற்காகவே தாம் அரசியலுக்கு வந்துள்ளதாக த.வெ.க தலைவர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் உரையாற்றி அக்கட்சியின் தலைவர் விஜய், அரசியல் போரில்...

பிரான்ஸ் தேசிய நூலகத்தை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ்!

பிரான்ஸ் நாட்டின் பழமையான தேசிய நூலகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி மற்றும் ஆசிரியர்கள் நேரில் பார்வையிட்டனர்.இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், பிரான்ஸ் நாட்டில்...

பெங்களூரு டெஸ்ட்  போட்டி : இந்தியா 2-வது இன்னிங்சில் 462 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

பெங்களூரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 462 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் நியூசிலாந்துக்கு 107 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட்...

ஆவடியில் ஒரே இரவில் வற்றிய மழைநீர்; அதிகாரிகளின் துரிதமான நடவடிக்கை

ஆவடி மாநகராட்சி அதிகாரிகளின் துரித நடவடிக்கைகள் காரணமாக ஆவடி பகுதியில் ஒரே இரவில் மழைநீர் வற்றியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சென்னை உட்பட 4 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இரு தினங்களாக ஆவடி,...