Tag: #apcnewsavadi

உச்சகட்ட கோபத்தில் ஸ்டாலின்! அஜித்குமார் தாயாருக்கு அளித்த உறுதி! வல்லம் பஷீர் நேர்காணல்!

அஜித்குமார் மரண விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், திமுக அரசை விமர்சிக்க எதிர்க்கட்சிகளுக்கு தகுதி இல்லை என்றும் திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.சிவகங்கையில் நகை திருட்டு...

தெருவுல நிறுத்திட்டாங்க! ஸ்டாலின் உடனடி மூவ்! 3 மாதத்தில் தீர்ப்பு! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!

சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரணத்தில் தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வழக்கில் 3 மாதங்களில் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கினால் மட்டுமே இதுபோன்ற குறறங்கள் இனி நடைபெறாது என்று ...

இளைஞர் கொடூர கொலை! 5 போலீஸ்காரர்கள் கைது! உண்மை என்ன?

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது விரைந்து விசாரித்து கடுமையான தண்டனையை அரசு பெற்றுத்தர வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி வலியுறுத்தி உள்ளார்.சிவகங்கையில் காவல்துறையினர் தாக்கியதில்...

ஸ்டாலினோட  பெரிய அரசியல் மூவ்! என்.டி.ஏ பலவீனப்பட போகுது! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!

ராமதாசுடன், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து பேசியுள்ளது, என்டிஏ கூட்டணியை பலவீனப்படுத்தும் நடவடிக்கை என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.ராமதாஸ் - செல்வப் பெருந்தகை சந்திப்பின் பின்னணி குறித்து  அரசியல் விமர்சகர்...

எடப்பாடி கட்சியை புதைச்சிட்டாரு! 2026ல் ஸ்டாலின் அமோக வெற்றி!

அமித் ஷா, அண்ணாமலை போன்றவர்கள் அதிமுகவை விமர்சித்து குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், இது தொடர்ந்தால் 100 சதவீதம் திமுக தான் ஆட்சிக்கு வரும் என்றும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.அமித்ஷா தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி...

எடப்பாடிக்கு மாபெரும் துரோகம்! வேலையை காட்டிய அமித்ஷா! ராஜகம்பீரன் நேர்காணல்!

அதிமுக என்கிற கட்சியின் இடத்தை கைப்பற்ற வகுப்புவாத, மதவாத சக்திகள் தயாராகி விட்டார்கள். அவர்களுக்கு அதிமுக பலியாகக் கூடாது என்பதுதான் தொண்டர்களின் விருப்பமாக உள்ளது என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.அதிமுக -...