Tag: #apcnewsavadi

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து காலை 10 மணிக்கு 500 கனஅடி நீர்திறப்பு… அடையாறு கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து காலை 10 மணி முதல்  500 கனஅடி உபரிநீர் திறக்கப்படவுள்ளது. இதனால் அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும்...

புள்ள செத்தா பரவாயில்லையா? அதிர்ச்சி கொடுத்த வீடியோ! விளாசும் வல்லம் பஷீர்!

கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பேசுகிற காணொலிகளை தவெகவினர் வெளியிடுவது விஜயை வீட்டிற்கு அனுப்புவதற்கான வேலையைத்தான் செய்யும் என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி...

சிபிஐ-யிடம் உண்மையை சொல்வேன்! தவெக – பாஜக கூட்டணி உறுதி! அய்யநாதன் நேர்காணல்!

அதிமுக, பாஜக, தவெக கூட்டணி திமுகவுக்கு அச்சுறுத்தலாக இல்லை என்றும், இதனோடு வாக்குப்பதிவு இயந்திரம், தேர்தல் ஆணையத்தை வைத்து என்ன செய்ய போகிறார்கள்? என்பது தான் அச்சுறுத்தலாக இருக்கப் போகிறது என்றும் மூத்த...

பாஜக உடன் விஜய் கூட்டணிக்கு போகவே மாட்டார்! அடித்துச் சொல்லும் பழ.கருப்பையா!

பாஜகவை தள்ளிவிட்டு எடப்பாடி பழனிசாமி, விஜயுடன் சேர்ந்து சமயச்சார்பற்ற கூட்டணியை அமைத்தால், அந்த அணி உறுதியாக வெல்லும் என்று பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.தவெக - அதிமுக கூட்டணி குறித்து தமிழ்நாடு தன்னுரிமை கழக தலைவர்...

கூட்டணி வைத்தால் தவெக காலி! 2027ல் விஜயின் அடுத்த படம்! உமாபதி நேர்காணல்!

2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக தோல்வி அடைந்தாலும் 2027ஆம் ஆண்டு விஜயின் அடுத்த படம் வெளியாகும் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு...

பட்டாபிராமில் வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த நாட்டுவெடி வெடித்து பயங்கர விபத்து… 4 பேர் உடல் கருகி பலி!

ஆவடி அருகே பட்டாபிராமில் வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த நாட்டு வெடி பட்டாசுகள் வெடித்து விபத்திற்குள்ளானதில் பட்டாசு வங்கவந்த 2 பேர் உட்பட 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.சென்னை பட்டாபிராம் தண்டுரை,...