Tag: #apcnewsavadi
டெல்லி கணேஷ் மறைவுக்கு, நடிகர் கமல்ஹாசன் இரங்கல்
குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு, நடிகரும், மக்கள் நீதிமய்யம் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், டெல்லி கணேஷ் மறைந்தார் என்ற செய்தி பெரும்...
மத்திய பல்கலை. விடுதி மாணவர்களுக்கு வழங்கிய உணவில் நெளிந்த புழுக்கள்… இணையத்தில் வெளியான அதிர்ச்சி வீடியோ
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள், பூச்சிகள் நெளியும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் அருகே நீலக்குடி கிராமத்தில் மத்திய பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக் கழகத்தில்...
டெல்லி கணேஷ் மறைவுக்கு, பிரதமர் மோடி இரங்கல்!
குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு, பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், புகழ்பெற்ற திரைப்பட ஆளுமை டெல்லி கணேஷ் மறைவால்...
மேட்டூர், வைகை உள்பட 4 அணைகள் தூர்வாரும் பணி – நீர்வளத்துறை தகவல்
மேட்டூர், வைகை, அமராவதி மற்றும் பேச்சிப்பாறை ஆகிய 4 அணைகளின்
நீர்த்தேக்கக் கொள்ளளவினை மேம்படுத்தும் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.இது தொடர்பாக நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்...
பட்டாசு ஆலை விபத்துக்களில் உயிரிழப்போரின் குழந்தைகளின் அனைத்து கல்விச்செலவுகளையும் அரசே ஏற்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பட்டாசுத் தொழிற்சாலைகளில், ஏற்படுகின்ற விபத்துகளில் உயிரிழக்கின்ற தொழிலாளர்களின் குழந்தைகளுடைய உயர்கல்வி வரையிலான அனைத்துக் கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் பட்டாம்புதூரில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.77.11...
அரசுப்பேருந்தை ஆக்ரோஷமுடன் தாக்க வந்த ஒற்றை யானை… சாதுரியமாக செயல்பட்டு பயணிகளை காத்த ஓட்டுநர்
உதகையிலிருந்து மசினகுடி நோக்கிச்சென்ற அரசுப்பேருந்தை, ஒற்றை காட்டு யானை ஆக்ரோஷமாக தாக்க ஓடிவந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் மசினகுடி, வாழைத்தோட்டம், மாயார், உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராமங்களுக்கு...