Tag: #apcnewsavadi
மேட்டூர், வைகை உள்பட 4 அணைகள் தூர்வாரும் பணி – நீர்வளத்துறை தகவல்
மேட்டூர், வைகை, அமராவதி மற்றும் பேச்சிப்பாறை ஆகிய 4 அணைகளின்
நீர்த்தேக்கக் கொள்ளளவினை மேம்படுத்தும் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.இது தொடர்பாக நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்...
பட்டாசு ஆலை விபத்துக்களில் உயிரிழப்போரின் குழந்தைகளின் அனைத்து கல்விச்செலவுகளையும் அரசே ஏற்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பட்டாசுத் தொழிற்சாலைகளில், ஏற்படுகின்ற விபத்துகளில் உயிரிழக்கின்ற தொழிலாளர்களின் குழந்தைகளுடைய உயர்கல்வி வரையிலான அனைத்துக் கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் பட்டாம்புதூரில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.77.11...
அரசுப்பேருந்தை ஆக்ரோஷமுடன் தாக்க வந்த ஒற்றை யானை… சாதுரியமாக செயல்பட்டு பயணிகளை காத்த ஓட்டுநர்
உதகையிலிருந்து மசினகுடி நோக்கிச்சென்ற அரசுப்பேருந்தை, ஒற்றை காட்டு யானை ஆக்ரோஷமாக தாக்க ஓடிவந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் மசினகுடி, வாழைத்தோட்டம், மாயார், உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராமங்களுக்கு...
செங்குன்றத்தில் பாஜக நிர்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை!
சென்னை செங்குன்றத்தில் உள்ள பாஜக மாநில நிர்வாகி கே.ஆர்.வெங்கடேசன் வீட்டில், ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கே.ஆர்.வெங்கடேசன். இவர் பாஜக...
கும்மிடிப்பூண்டி அருகே சரக்கு லாரி மீது ஈச்சர் லாரி மோதி விபத்து – ஓட்டுநர் பலி
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் புறவழிச் சாலையில் சரக்கு லாரி மீது பின்னால் வந்த ஈச்சர் லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்தார்.சென்னை அம்பத்தூரில் இருந்து, ஆந்திர மாநிலம் ஸ்ரீட்டி நோக்கி ஈச்சர்...
அரசுக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு உதவி மையம் – அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு
முதலமைச்சர் அறிவுரையின்படி உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்குத் தேவைப்படும் தகவல்களை வழங்கும் உதவி மையம் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அமைக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்...