Tag: #apcnewstamilavadi

முல்லைப்பெரியார் அணை பகுதியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள 4 வாரத்தில் அனுமதி வழங்க வேண்டும்… மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!  

முல்லைப்பெரியார் அணை பகுதிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மரம் வெட்டுவது உள்ளிட்ட பணிகளை தொடர உரிய சுற்றுச்சூழல் அனுமதியை 4- வாரத்தில் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முல்லைப்பெரியாறு...

அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் சஸ்பெண்ட்!

அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ், தான் ஓய்வுபெற இருந்த நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக கடந்த 2021 முதல் 2024ஆம் ஆண்டு...

சென்னையில் நாளை 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (01.08.2025) திருவொற்றியூர் மண்டலம், வார்டு-5ல் சௌந்தர...

அரசுக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

2025-26ஆம் கல்வியாண்டிற்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளதாக  உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்  தெரிவித்துள்ளார்.இது குறித்து...

திருப்பூரில் ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… வடமாநில தொழிலாளி போக்சோவில் கைது!

திருப்பூர் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வடமாநில இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.திருப்பூர், கே.வி.ஆர் நகர் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு… மரியாதை நிமித்தமான சந்திப்பு என விளக்கம்!

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசினார்.அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க, பாஜகவின் கூட்டணியில் இடம்பெற்றிருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை....