Tag: #apcnewstamilavadi
லுங்கியில் இறங்கிய ஸ்டாலின்! அப்பல்லோ ஆபரேஷன் புரியுதா? வல்லம் பஷீர் சூசகம்!
மருத்துவர்கள் 3 நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ள போதிலும், அந்த ஓய்வு நேரத்தில் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து ஆய்வுக்கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தியுள்ளார் என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் பெருமிதம்...
குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கு… மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!
மசோதாக்கள் மீது முடிவெடுக்க கால நிர்ணயம் செய்த தீர்ப்பு குறித்து, குடியரசு தலைவர் 14 கேள்விகளை எழுப்பிய விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுளும் ஒரு வாரத்தில்...
திமுகவில் அன்வர் ராஜா! எடப்பாடி மகனுக்காக நடந்த டீல்! ஸ்டாலினுக்கு வரலாற்று ஜாக்பாட்!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டபோதும் வேறு கட்சியில் இணையாமல் காத்திருந்து மீண்டும் கட்சியில் இணைந்தவர் அன்வர் ராஜா. அவர் திமுகவுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு கட்சி தலையால் தள்ளப்பட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே....
திமுகவில் இணைந்த அன்வர்ராஜா! எடப்பாடி சோலியை முடித்த அமித்ஷா!
அன்வர் ராஜா போன்ற எம்ஜிஆரின் பக்தர்கள், அதிமுகவில் இருந்து விலகுவது, அக்கட்சி பலவீனப்பட்டிருப்பதையே காட்டுகிறது என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்தார்.அதிமுக மூத்த நிர்வாகி அன்வர் ராஜா, திமுகவில் இணைந்துள்ளதன்...
ஜகதீப் தன்கர் திடீர் ராஜினாமாவின் பின்னணி என்ன? பத்திரிகையாளர் உமாபதி நேர்காணல்!
மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி அரசுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியவர் ஜகதீப் தன்கர். குடியரசுத் துணை தலைவர் ஆனபோதும் பிரதமர் மோடியின் தீவிர விசுவாசியாகவே செயல்பட்டு வந்தார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.குடியரசுத்...
பொன்னேரியில் தீண்டாமை தடுப்புச் சுவர்… நடவடிக்கை எடுக்குமா அரசு?
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் குறிப்பிட்ட பிரிவினர் வசிக்கும் பகுதியில் ஒரு சிலரால் அமைக்கப்பட்டு வரும் தீண்டாமை சுவரை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள், சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி...
