Tag: #apcnewstamilavadi

களத்தில் இறங்கிய தமிழ்நாடு! தலைமை செயலகத்தில் திரளும் தலைவர்கள்! வெளிப்படையாக பேசும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறும் விவகாரத்தில் நீதிமன்றம் செல்வதே ஒரு வாய்ப்பு என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி  பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று...

அமித்ஷா போட்ட கண்டிஷன்! வேலுமணிக்கு வந்த அழைப்பு! புதிய தகவல்களுடன் குபேந்திரன்!

கூட்டணி தொடர்பான பாஜகவின் நிபந்தனைகளை எடப்பாடி பழனிசாமி நிச்சயம் ஏற்றுக்கொள்வார் என்றும், அவருக்கு வேறு வாய்ப்பு இல்லை என்றும் மூத்த பத்திரிகையாளர்  குபேந்திரன் தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணி மற்றும் செங்கோட்டையன் கலகத்தின்...

நிதிஷுக்கு ஆப்பு! நாயுடு ரெடியா! பொட்டில் அடித்த பி.டி.ஆர்!

வக்பு வாரிய சட்டத்திற்கு ஆதரவு அளித்ததால் நிதிஷ் குமார் கட்சியில் இருந்து 2 எம்.பிக்கள் விலகியது தொடக்கம் தான் என்றும், அடுத்த ஆப்பு சந்திரபாபு நாயுடுவுக்கு தான் என்றும் பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.வக்பு...

வக்பு வாரிய சட்டத்திருத்தம்! பாஜகவின் இரட்டை நிலைப்பாடு அம்பலம்! உடைத்துப்பேசும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!

பாஜகவின் முந்தைய நடவடிக்கைகள் காரணமாகவே வக்பு வாரிய விவகாரத்தில் பாஜக மீது நம்பிக்கை ஏற்படவில்லை என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு வாரிய சட்டத்தை கண்டு முஸ்லிம்கள் மற்றும்...

வக்பு மசோதா : பாஜக நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று!

வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருது தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த மக்களின் உணர்வாகும் என்று விசிக துணை  பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.மத்திய பாஜக அரசு மக்களவையில்...

மோடி சட்டம் செல்லாது! கோர்ட்டுக்கு இழுத்த ஸ்டாலின்!

நாடாளுமன்றத்தில் பாஜக நிறைவேற்றியுள்ள வக்பு வாரிய திருத்த சட்டம் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு வாரிய திருத்த...