Tag: #apcnewstamilavadi
ஒத்து ஊதும் எடப்பாடி! ஒட்ட நறுக்கிய ஸ்டாலின்! பயந்து ஓடிய சங்கி கூட்டம்! அய்யநாதன் நேர்காணல்!
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக எதிர்வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து உண்மைகளையும் சொல்லி, பாஜக - ஆர்எஸ்எஸ் கூட்டத்தை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம்...
திருப்பரங்குன்றத்தில் பாஜக செய்வது அபாய அரசியல்! எச்சரிக்கும் தராசு ஷ்யாம்!
மண்டைக்காடு கலவரம், கோவை குண்டுவெடிப்பு சம்பவம் மாதிரி மக்களை பிளவுபடுத்துவதன் மூலம் அரசியல் செய்ய வலதுசாரிகள் நினைக்கிறபோது, அதை தடுக்க வேண்டிய கடமை தமிழக அரக்கு உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு...
கேசை இப்ப போடு! விஜய் தெறித்து ஓட்டம்! தடை மேல் தடை வாங்கிய தவெக!
விஜயின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்காத புதுச்சேரி அரசின் நடவடிக்கை மிகவும் சரியானது என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படாததன் பின்னணி குறித்து...
வார்த்தையை விட்ட ஹெச்.ராஜா! அதிரடியாக கைது செய்த போலீஸ்! நள்ளிரவில் வச்சு செய்த அரசு!
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் போராடிய பாஜக - ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரை கைது செய்திருப்பதன் தமிழக அரசு தனது கடமையை சரியாக செய்துள்ளது என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும்...
சேட்டையை ஆரம்பித்த விஜய்! தெரியாம வந்து சேர்ந்துட்டேன்! கதறி துடிக்கும் செங்கோட்டையன்!
செங்கோட்டையன் தவெகவில் இணைந்தபோதும், அவர் பாஜக உடன் தொடர்பில் இருப்பார் என்றும், அவர்கள் விஜயுடன் கூட்டணி பேச உறுதுணையாக இருப்பார் என்றும் மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.செங்கோட்டையனுக்கு தவெகவில் முக்கியத்துவம் அளிக்கப்படுமா என்பது...
ஸ்டாலின் கேட்ட 10 கேள்விகள்! கலவரத்துக்கு காரணம் யார்? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்!
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு நடைமுறைக்கு எதிரானது என்பதை நிரூபிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு சார்பில் வாதங்கள் வைக்கப்பட்டிருப்பதாக ஊடகவியலாளர் சத்திய ராஜ் தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும்...
