Tag: #apcnewstamilavadi

தற்குறி… ஊழலை பற்றி பேசலாமா? எக்ஸ்போஸ் ஆன விஜயின் நாடகம்! இதோ ஆதாரம் – அய்யநாதன் பகீர்!

விஜயின் வக்கிரமான புத்தியின் காரணமாக முதலமைச்சரை அங்கிள், சார் என்று பேசியுள்ளார் என மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பில் விஜய் பேசியதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப்...

தற்குறிகள் கிடையாது… ஏன்டா தொட்டோம் என நினைச்சி ஃபீல் பன்ன போறீங்க… மக்கள் சந்திப்பில் சீறிய விஜய்!

தவெக தொண்டர்கள் தற்குறிகள் அல்ல, அவர்கள் தமிழ்நாட்டு அரசியலின் ஆச்சரியக் குறிகள் என்று அக்கட்சி தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில், தமிழக வெற்றிக கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி...

காங்கிரசும் விஜயும் சேர்ந்தால் திமுக அணிக்கு வெற்றி! உடைத்துப் பேசும் தராசு ஷ்யாம்!

விஜய், காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டால் அவர்களால் 22 சதவீதத்திற்கு மேலாக வர முடியாது. இது ஆளுங்கட்சியான திமுகவுக்கு தான் சாதகம் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் சார்பில்...

ஐவர் குழு…டிசம்பர் 31 பைனல்! ஸ்டாலின் கொடுத்த வார்னிங்! டெல்லிக்கு போன மெசேஜ்!

திமுக வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி முடிக்க திட்டமிட்டிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் தரப்பில் ஐவர்...

விஜயின் கூட்டணி பேரம்! அம்பலமான ரகசிய டீலிங்! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

கரூர் துயர சம்பவத்தின்போது விஜயிடம் துக்கம் விசாரிக்க ராகுல்காந்தி பேசியதே, காங்கிரஸ் - தவெக கூட்டணி குறித்த வதந்திகளுக்கு அடிப்படையாக அமைந்து விட்டது என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.விஜய், காங்கிரஸ் கூட்டணி...

தப்புக்கு மேல தப்பு நடக்குது! விஜயை தூக்கும் அமித்ஷா! எடப்பாடி செய்றது அபத்தம்! மணி நேர்காணல்!

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளில் பிரச்சினை இல்லாவிட்டால், பாஜக எதற்காக அண்ணாமலை தலைமையில் கூட்டம் நடத்துகிறது? என்று மூத்த பத்திரிகையாளர் மணி கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழ்நாட்டைபெறும் எஸ்.ஐ.ஆர் பணிகள் குறித்தும், அதிமுகவின் போராட்டம் குறித்தும் மூத்த பத்திரிகையாளர்...