Tag: #apcnewstamilavadi
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் – விஜய் அறிவிப்பு!
கரூரில் பிரச்சாரத்தின் போது கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்...
கரூரில் பெரும் சோகம்.. விஜய், ஒருங்கிணைப்பு குழுவினர் எங்கே போனார்கள்? என்ன நடந்தது?
கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்துக்கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். 52 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்...
கரூர் கூட்டநெரிசல் : உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி!
கரூர் கூட்டநெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் இன்று பகல் 1 மணிக்கு விசாரணையை தொடங்க உள்ளதாகவும், அவரின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்...
தமிழகத்தில் குரூப் 2, 2ஏ தேர்வுகள் தொடக்கம்… தேர்வை 5.53 லட்சம் பேர் எழுத உள்ளனர்!
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2ஏ பிரிவுகளில் 645 காலிப் பணியிடங்களை நிரப்புதற்கான முதனிலை தேர்வு தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது.சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய்...
பிரேத பரிசோதனைக்கு பின் 31 பேரின் உடல்கள் ஒப்படைப்பு… மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி பேட்டி!
கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்த 39 பேரில், 31 உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டிருப்பதாக, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி தெரிவித்துள்ளார்.கரூர் அரசு மருத்துவமனையில், கூட்ட...
கரூர் கூட்டநெரிசல் சிக்கி 39 பேர் பலி – பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் விளக்கம்!
தவெக சார்பாக கூட்டம் நடத்த முன்னதாக கேட்ட உழவர் சந்தை, லைட்ஹவுஸ் ரவுண்டானா ஆகிய இரண்டு இடங்களும் குறுகலான இடங்கள் என்பதால் வேலுச்சாமிபுரத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கப்பட்டதாக தமிழக பொறுப்பு காவல்துறை...
