Tag: #apcnewstamilavadi
செருப்பு வீசியது யார் தெரியுமா? ஆம்புலன்ஸ் ரகசியம் சொல்லவா? ஆர்.கே.உடைக்கும் உண்மைகள்!
கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் பாஜகவின் ஒட்டுமொத்த சூழலும் ஒருங்கிணைந்து வேலை பார்க்கிறது. இதை எப்படியாவது பயன்படுத்தி தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள் என்றும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கரூரில்...
கரூர் கூட்டநெரிசல் மரணங்கள்… நெருக்கடியில் தவெக… விஜயை வளைக்கும் ஆட்டத்தில் பாஜக!
ஆடிட்டர் குருமூர்த்தியை தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த விஜய்க்கு நெருக்கமான சிலர் சந்தித்து பேசி உள்ளனர். கரூர் கூட்டநெரிசலால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியால் விஜய், பாஜக கூட்டணிக்கு செல்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.கரூரில் கடந்த...
கூட்டநெரிசல் மரணங்களின் பொறுப்பிலிருந்து தப்பிக்க நீதிமன்றத்தை நாடுகிறார் விஜய் – விசிக வன்னியரசு விமர்சனம்!
கரூர் கூட்ட நெரிசல் மரணங்களின் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள விஜய் நீதிமன்றத்தை நாடுவதாகவும், இது அப்பட்டமான அயோக்கியத்தனம் என்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு குற்றம்சாட்டியுள்ளார்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி...
கரூர் கூட்டநெரிசல் : பாதுகாப்பு குறைபாடு இருந்தது தெரிகிறது… எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி!
கரூர் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு முழுமையான பாதுகாப்பு வழங்கியிருந்தால் உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.கரூரில் தமிழக வெற்றி கழக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு...
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நாளை விசாரணை
கரூர் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நாளை பிற்பகல் விசாரணைக்கு வர உள்ளது.மதுரையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நேற்று பிரச்சாரம் மேற்கொண்டபோது...
கரூர் கூட்டநெரிசலில் சிக்கி 39 பேர் பலி: புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு!
கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.கரூரில் நேற்று தமிழக...
