Tag: #apcnewstamilavadi

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலி… உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி!

கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்தும் ஆறுதல் தெரிவித்தார்.கரூரில் நேற்று இரவு...

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு – தேசிய தலைவர்கள் இரங்கல்!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்ட சமூக வலைதள...

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: தவெக தலைவர் விஜய் இரங்கல்!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.கரூரில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி தற்போது...

கரூர் கூட்ட நெரிசல்: பலி எண்ணிக்கை 31  ஆக உயர்வு! கரூர் விரைகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது. மேலும் 58 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கரூரில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர்...

கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலை அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இது தமிழகத்தையே அதிர்ச்சியில்...

கரூர் விஜய் பிரச்சாரத்தில் கூட்டநெரிசலில் சிக்கி  10 பேர் உயிரிழப்பு

கரூரில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கருர் வேலுச்சாமிபுரம் பகுதியில்...